தற்போது பல நகரங்களில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் சர்க்கரை விலை 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், அன்றாட சமையலுக்கான செலவு மட்டுமின்றி, சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறித்தும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சர்க்கரை மற்றும் […]

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை கருதப்படுகின்றன. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன், சத்தான உணவுப் பழக்கங்களையும் இயற்கை உணவுகளையும் இணைத்துக்கொள்வது பலருக்கும் பயனளிக்கக்கூடும். ஆளி விதைகள் (Flax Seeds) உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 […]

மைதா, சர்க்கரை, வெள்ளை அரிசி. இந்த உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு வில்லன்கள். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியமும் வேகமாக மோசமடையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படியென்றால், இந்த உணவுகளை உட்கொள்வது அவ்வளவு மோசமான விஷயமல்ல. வில்லனுக்கே வில்லன் என்பது போல, மைதா மற்றும் சர்க்கரையை விட ஆபத்தான மற்றொரு மூலப்பொருள் உள்ளது. இது ஆரோக்கியமற்ற உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மற்றும் இது ஒரு பெரிய சுகாதார […]

தயிர் மற்றும் சர்க்கரை உட்கொள்வது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தயிரில் குடல்களைச் சுத்தப்படுத்தும் புரோபயாடிக்குகள் உள்ளன. கூடுதலாக, தயிர் மற்றும் சர்க்கரையை உட்கொள்வது ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. தயிர் மற்றும் சர்க்கரையை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்: தயிர் மற்றும் சர்க்கரையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலைச் சுத்தப்படுத்துகின்றன. ஆரோக்கியத்தை ஊட்டமளித்து பராமரிக்க உதவுகிறது என்று ஆயுர்வேதம் நம்புகிறது. […]

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]

நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் […]