அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்கள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனர். பதவி […]
supreme court
The Tamil Nadu government has granted permission to conduct the Special Teacher Eligibility Test 3 times in 2026.
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த தீர்ப்புக்கு தவெகவினர், அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அந்த வகையில் பாஜக இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய […]
“We never filed a petition seeking a CBI investigation” New petition in the Supreme Court.. Sudden twist in the Karur case..!!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் […]
நாகரிகமான உலகில் வாழ்ந்து வந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றும் உலகின் சில பகுதிகளில் இந்த கொடிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? ஆம் இந்த கொடிய நடைமுறையானது இன்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளது. இது தவிர ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பழக்கம் உள்ளது. இந்தியாவிலும், […]
41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வு […]
Teach Sex Education At Younger Age, Not Just Class 9 Onwards: Supreme Court
9 வகுப்பு முதல் 12-, வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, பள்ளிகளில் ஆரம்ப கட்டத்திலேயே பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, பருவமடைதல் மற்றும் பாலியல் நடத்தை குறித்த ஆரம்பகால விழிப்புணர்வின் அவசரத்தை எடுத்துக்காட்டும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த […]
வழக்கறிஞர்களாக 7 ஆண்டுகள் பயிற்சி முடித்த நீதித்துறை அதிகாரிகள், பார் ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட நீதிபதிகளாக முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வை வழிநடத்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் “நீதித்துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், ஏற்கனவே பார் நீதிபதிகளாகப் பணியில் அமர்வதற்கு முன்பு மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியுடையவர்கள்” என்று தெரிவித்தார்.. அரசியலமைப்பின் விளக்கம் பழக்கவழக்கமாக இல்லாமல் இயல்பானதாக இருக்க […]

