யமுனை வெள்ளப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலை இடிக்க அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கும் போது உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என கூறியது.
நீதிமன்ற விசாரணையின் போது, …