காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் தொடர்ந்து பரவி வரும் புண்டிபுக்யோ எபோலா நோய்த் தொற்று குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.. இந்த சூழலில் புதிதாக உருவாகி வரும் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத, அரிதான புண்டிபுக்யோ திரிபுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கக்கூடும் […]

எபோலா பரவலை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா..? விரிவாக பார்க்கலாம்.. காங்கோ மற்றும் உகாண்டாவில் 300-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் 88 இறப்புகளும் பதிவானதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை எபோலா பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலக சுகாதார மையம் தனது X தளத்தில் வெளியிட்ட்ட ஒரு பதிவில், கிழக்கு […]