fbpx

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு திட்டத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் மதுபான கடைகள் மாநில அரசால் நடத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

தற்போது மலைவாழ் பிரதேசங்களில் இருக்கும்  மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் குடித்த பாட்டிலை திரும்ப கொடுத்தால் அவர்களுக்கு தேவையான மது பாட்டில் வாங்கும் போது பத்து ரூபாயை தள்ளுபடி செய்துவிட்டு புதிய பாட்டிலை கொடுக்கும் …

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு பார்கள் மூடப்பட்ட பிறகு திறந்த இடங்களில் மது அருந்துவதை தடுக்க உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி …

கர்நாடகாவில் மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆகக் குறைப்பதற்கான வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்மொழியப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், 21 வயது வரம்பாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கர்நாடக கலால் துறை மேற்கோளிட்டுள்ளது. கர்நாடக கலால் …

திருவள்ளுவர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 16.01.2023 அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ அனைத்து மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட உத்தரவில்; தமிழ்நாடு அரசால்‌ வருகின்ற 16.01.2023 திங்கட்கிழமை திருவள்ளுவர்‌ தினம்‌ அன்று மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமெனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, …

புத்தாண்டு என்றாலே அது மது ஆட்டம் பாட்டம் என தொடங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக நமது தமிழ் கலாச்சாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டின் போது நாம் வசிக்கும் தெருவில் உள்ள நண்டு சிண்டு வண்டு எல்லாம் கூட, நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் பழக்கமும் சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி கீழே …

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என டாஸ்மார்க் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு டாஸ்மாக் கழகம் மாநிலத்தில் உள்ள தனியார் மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யும் மதுபானத்தின் அளவையும், ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய கொள்முதல் செய்யப்படும் விலையையும் வெளியிட வேண்டுமா இல்லையா என்பதை ஆய்வு …

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.230 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் – கேரளாவில் பெவ்கோ: தமிழகத்துக்கு டாஸ்மாக் போல கேரளாவுக்கு பெவ்கோ நிறுவனம் உள்ளது. கேரளா மதுவிற்பனையை ஒழுங்குபடித்தக் கூடிய நிறுவனம் இது. ஆண்டுதோறும் கேரளாவின் ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வசூல் தொகையை அறிவித்தும் வருகிறது. கேரளாவில் …

வெளிச்சந்தைகளில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை சாப்பிட்டு பலர் இறந்து போவதை தவிர்க்கும் விதமாக அரசு ஏற்று நடத்தும் நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் டாஸ்மாக் நிறுவனம்.ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனம் காரணமாகவே தற்போது லட்சக்கணக்கான தமிழக குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் கங்காத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் உள்ளிட்டோர் …

அரசு டாஸ்மாக்கின் கீழ் தமிழகத்தில் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் நடத்தக்க வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருக்க தான் செய்கிறது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. …

தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு …