மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சூடாக ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு, ரவை வைத்து இந்த சிம்பிளான ஸ்நாக்ஸை செய்து பாருங்க. அதிக பொருட்கள் தேவையில்லை; செய்வதும் ரொம்ப ஈஸி. சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். முதலில் 2 உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 கப் ரவையை சேர்க்கவும். தேவையான […]

வீட்டில் தினமும் டீ போடும் பழக்கம் இருந்தாலும், சில நேரங்களில் கடையில் கிடைக்கும் டீயின் சுவையும் மணமும் வீட்டில் கிடைப்பதில்லை என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், டீயின் சுவை பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. எந்தப் பொருளை முதலில் சேர்க்கிறோம், எவ்வளவு நேரம் கொதிக்க விடுகிறோம் என்பதும் முக்கியம். சில எளிய சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால், வீட்டிலேயே நல்ல நிறம் மற்றும் மணத்துடன் சுவையான பால் […]

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிப்பது முதல், மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து டீ அருந்துவது வரை, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. பலருக்கு டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல; சோர்வை போக்கும் ஒரு பழக்கம், உறவுகளை இணைக்கும் ஒரு சிறிய தருணமாகவும் உள்ளது. ஆனால், அதிகமாக டீ குடித்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தும் பலரிடம் காணப்படுகிறது. உண்மையில், […]

பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களும் இந்த முயற்சிக்கு துணையாக இருக்கக்கூடும். குறிப்பாக கெமோமில் தேநீர், வெந்தய தேநீர், கற்றாழை சாறு மற்றும் மஞ்சள் பால் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. கெமோமில் மலரிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மன அழுத்தத்தைக் குறைத்து, […]

காலையில் எழுந்ததும் டீ குடிப்பது கட்டாயம், மாலையிலும் அது கட்டாயம். சிலருக்குச் சாப்பாடு தாமதமாகச் சாப்பிட்டாலும் பரவாயில்லை, ஆனால் டீயை மட்டும் சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். இவ்வளவு விரும்பப்படும் இந்தத் தேநீர் உண்மையில் ஆரோக்கியத்திற்கு நல்லதா? எவ்வளவு குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? அதிகமாகக் குடித்தால் என்ன ஆகும்? இதையெல்லாம் தெரிந்துகொண்டு குடித்தால் மட்டுமே அது நன்மை தரும். தேநீர் அதன் சுவைக்காக மட்டுமல்ல, அதன் ஆரோக்கிய […]

நம்மில் பலர் காலையில் எழுந்ததும் டீ குடிக்கிறோம். நம்மில் சுமார் 90 சதவீதம் பேருக்கு காலையில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. ஏன்? நம் வீட்டில், அம்மா காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை சமையலறைக்குச் சென்று டீ போடுவதுதான். சிலர் காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு மூன்று வேளை டீ குடிக்கிறார்கள். இந்த பழக்கம் குறிப்பாக அலுவலக ஊழியர்களிடையே மிகவும் பொதுவானது. டீ மட்டுமா? அதில் […]

தேநீரைத் தயாரித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குடித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு தேநீர் அருந்துவது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும், பலர் தேநீரை ஒருமுறை தயாரித்துவிட்டு, அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நீங்களும் இப்படித்தான் தேநீர் குடிக்கிறீர்களா…? இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் ஒருபோதும் தேநீரைத் […]