fbpx

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ 60 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் …

நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவை ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நோய் தாக்கங்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அந்த வகையில் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த தக்காளியை ஜூஸாக செய்து குடித்து வரலாம்.

தக்காளி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
1. காலையில் எழுந்து வெறும் வயிற்றில் காபி, …

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி எட்டு மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் விண்ணணி வீரர்களிடமும் ஆராய்ச்சி நிலையத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாசா ஆராய்ச்சி நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெஜ்-05 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் படி முட்டைகோஸ் தக்காளி ஒன்ற காய்கறிகள் விண்வெளியில் பயிரிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த …

தக்காளி விலை குறைந்து வருவதை அடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.40 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை …

மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.50 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய  வேளாண்  கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 13, 2023 வரை மொத்தம் 15 லட்சம் கிலோ தக்காளி இரு …

தமிழகத்தில் தற்போது தற்காலியின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது, தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் …

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் தக்காளி விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பின் தக்காளி விலை தற்போது 100 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. ஈரோடு மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டில் குறிப்பிட்ட சில கடைகளில் ரூ.80-60 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இதை அறிந்த பொதுமக்கள் இரண்டு கிலோ மூன்று கிலோ …

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த ஒரு மாத காலமாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில்ரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ₹180 வரையில் விற்பனை செய்யப்பட்டது. சென்ற வாரம் தற்காலியின் விலை சற்றே குறைந்து, 85 ரூபாய்க்கு செய்யப்பட்டது. அதோடு, பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளின் மூலமாக 60 …

தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.…

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்காலியின் நிலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தக்காளிக்கு மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது.

மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புகளுக்கு ஆட்களை நிறுத்தி தக்காளி விற்பனை செய்யும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா என்ற மாநிலங்களில் தற்காலியின் விலை வரலாறு காணாத உச்சத்தை …