தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பினர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் […]

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விஜய்யின் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகளவில் விஜய்க்கு ஆதரவு உள்ளது.. மேலும் அதிமுகவில் இருந்து பலரும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.. குறிப்பாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது […]