கனடா நாட்டில் போலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திடுக்கிடும் முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். டொறண்டோ பகுதியில் உள்ள Toronto Metropolitan Universityல் கழிவறைக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். இந்த சூழலில், அப்பெண்ணை பின் தொடர்ந்து நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வந்த நபரை தடுக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]
women
மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அடுத்து இன்று காலையில் […]
திருவேற்காடில் கருமாரியம்மன் பகுதியில் வாழ்ந்து வருபவர் உதயகுமார். இவருக்கு உமா என்ற மனைவியும், ஸ்ரீநிதி என்ற 19 வயது மகளும் உள்ளனர். மேலும், இப்பெண் 2ம் ஆண்டு தனியார் கல்லூரியில் சென்னையில் படித்து வந்தார். இவரின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உமா வழக்கம் போல் இன்று காலையில் எழுந்த போது தனது மகள் ஸ்ரீநிதி வீட்டில் அடுத்து ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை […]
இந்தோனேஷியா பகுதியில் பல்வேறு வகை மலை பாம்பு இனங்கள் வசித்து வருகின்ற நிலையில், இந்த மலைப்பாம்புகள் அவற்றின் பாதைகளில் சுற்றி திரியும் பகுதிகளில் குழந்தைகள், விலங்குகள் மற்றும் நபர்கள் இருந்தாலும் அப்படியே அவர்களை விழுங்கி விடும் அளவிற்கு ஆபத்தானவை. இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு வருத்தமடைய வைக்கும் நிகழ்ச்சியாக, ஜாம்பி என்ற பகுதியில் ஜஹரா எனும் தோட்ட வேலை செய்யும் பெண்மணி வசித்து […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு பொது கழித்துறை இருந்தது. இந்த கழிப்பறைக்கு அருகில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வருகின்றார். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அந்தப் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது அருகில் படுத்து உறங்கிய இரண்டு மாத குழந்தை காணாமல் போனது. இது பற்றி அக்கம் பக்கத்தில் அவர் […]
காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, கத்தியால் குத்திய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் , பெரியகுளம் வடகரை அழகர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ள,ல் நிலையில் அவர் அந்த பெண்ணிடம் காதலை கூறியுள்ளார். அதற்கு […]
சாரா நிக்கோல் என்ற பெண் அமெரிக்கா இந்தியானா மாகணத்தைச் சேர்ந்தவர். சாரா தனது கணவர் மற்றும் அவரது பழைய காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயதான சாரா, ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இருப்பினும், அவரது முன்னாள் காதலரான ரோனி மார்ச் 2020-ல், மீண்டும் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் என்பவருக்கு 27 வயதில் சந்திரலேகா என்ற மகள் இருந்துள்ளார். இவருடைய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மகள் சந்திரலேகா மற்றும் மூன்று மாத பேரக் குழந்தையுடன் ஆஞ்சநேயர் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிரில் வந்து வேகமாக மோதி உள்ளது. இதில் சந்திரலேகா மற்றும் ஆஞ்சநேயர் […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீ ராமாபுரம் பகுதியில் ராணி என்ற 76 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மருமகள் இருந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் ராணி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மருமகள் மேல் சந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசாருக்கு சுகுணா தக்க பதில் அளிக்கவில்லை. […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்செட்பூர் பகுதியில் ஒரு மாணவி தேர்வு எழுத சென்றபோது அவர் காகித சீட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகத்தார். இதனை தொடர்ந்து அந்த மாணவியின் சீருடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி இருக்கிறார். இதனால், அந்த மாணவி அவமானத்தில் வீட்டிற்கு வந்த நிலையில் அவர் தன்னைத்தானே தீ வைத்து எரித்துக் கொண்டார், அவரது பெற்றோர் தற்போது மாணவியை மருத்துவமனையில் 80 சதவீத காயங்களுடன் அனுமதித்துள்ளனர், அவரிடம் […]