TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் மற்றும் யோகம் கிடைக்கும்.. ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன, இது மனித வாழ்க்கையையும், நாட்டையும், உலகத்தையும் பாதிக்கிறது. ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் […]
புல்லட் ரயிலை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் ரயிலை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்தியாவில் புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் தனது பயணத்தை தொடங்கும் என்று சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். தற்போது உலகின் பல நாடுகளும் புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. ஆனால் சீனாவிலிருந்து […]
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர். இந்திய விமானப்படை விமானியும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுக்லா, ஆக்ஸியம்-4 மிஷனின் விமானி ஆவார். 1984 இல் ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்கு பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 2-வது இந்தியர் என்ற […]
Chief Justice Br. Gavai has been admitted to a Delhi hospital due to a serious infection.
Job in a shipbuilding company.. Salary Rs.45,700.. Apply immediately..!!
திருப்பதி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ரயில்களில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.. இது ரயில்வே ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ரயிலை சுத்தப்படுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ஹிசாரில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு ரயிலில் (04717) இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த ராயலசீமா எக்ஸ்பிரஸ் மற்றும் ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் தீ விபத்தால் சேதமடைந்தன.. இன்று இரண்டு பெட்டிகளில் இருந்து அடர்ந்த […]
Nayinar Nagendran was shocked by the information given by a BJP worker during the booth committee inspection.
வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் […]
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நேற்று மாலை, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக,மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். […]