ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், தேர்தல் பத்திர ஊழல் வழக்கில், பாஜக மட்டுமல்ல, ED, CBI, I-T அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் கூறியதாவது, …