fbpx

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், தேர்தல் பத்திர ஊழல் வழக்கில், பாஜக மட்டுமல்ல, ED, CBI, I-T அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் கூறியதாவது, …

ED – AAP: 2014 முதல் 2022 வரை ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதி கிடைத்ததாக அமலாக்கத்துறை (ED) உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மியின் பல்வேறு தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட மார்ச் …

அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவார்.. நான் ஆம் ஆத்மி கட்சியின் சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்று டெல்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் தங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி …

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிடப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்றபோது அவரின் தனி உதவியாளர் பிபவ் குமாரால், தான் கடுமையாக தாக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் கெஜ்ரிவாலின் தனிஉதவியாளர் பிபவ் குமார் …

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு …

AAM ADMI: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ அதிஷி மர்லேனா, தேர்தல் ஆணையத்தின் முடிவை விமர்சித்து தேசிய தலைநகரில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார். …

டெல்லி வக்பு வாரியத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்க இயக்குனரகம் நேற்று இரவு கைது செய்தது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததை …

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

 டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோர் கைது …

Kejriwal: கடந்த 21ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் அவரை வரும் ஏப்.15 வரை நீதிமன்றக்காவலில் திகார் ஜெயிலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் …

மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து பாஜக(BJP) தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருக்கிறது என ஆம் ஆத்மி(AAP) கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவல்களின்படி பாரதிய ஜனதா கட்சி(BJP) டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஒப்புதல் அளித்த நிறுவனத்திடம் இருந்து 52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களின் மூலம் …