fbpx

பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக, நடைபெறுகிறது. பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி மிகக் கடுமையான தண்டனை.

அதன் காரணமாக தானோ என்னவோ தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது நடைபெற்றுக் …

லோகாண்டோ வலைத்தளம் மூலமாக Call Girls and call Boys available என்ற போலியான விளம்பரத்தை நம்பி சில இளைஞர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணங்களை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி, பல்வேறு வங்கி கணக்கு மூலம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். …

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(42). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தபோது அங்கு பணிபுரிந்து ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அந்த பெண் மற்றும் அவருடைய 14 வயது மகள் முத்துக்குமார் உள்ளிட்ட மூவரும் ஒரே வீட்டில் …

கடந்த 2019 ஆம் வருடத்தில் பொள்ளாச்சியை ஒட்டி உள்ள பகுதிகளில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவியரின் சகோதரர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறையும் அதன் பிறகு சிபிசிஐடி …

தற்கால இளம் தலைமுறையினர் எதிலும் வேகமாக இருக்கிறார்கள். அதிலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே பதின் பருவ வயது முடிவடைவதற்குள்ளேயே காதல் உணர்வு தோன்றி விடுகிறது. அந்த உணர்வு முழுமையான காதல் தானா? அல்லது வெறும் ஈர்ப்பா? என்ற விவரம் புரிவதற்கு முன்னரே, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி கொள்கிறார்கள்.

அந்த வகையில், கோயமுத்தூர் மாவட்டம் …

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை‌ கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பற்றி சிறுமிகள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு  முன்பு அரசு பள்ளி ஒன்றில் பாலியல் …

பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 ஆசிரியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (43) என்பவர் தாவரவியல் ஆசிரியராகவும், கோவை சிட்ராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும் …

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? உடல் அசதி, மற்ற உடல் வலிகள் என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் …

சமூக வலைதளத்தில் எந்த அளவுக்கு நன்மை இருகிறதோ, கவனமாக இல்லையென்றால் அதே அளவுக்கு தீங்கும் இருக்கிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் நிகழ்வே காரணம்.

அந்தவகையில், நெல்லை சுற்றுவட்டார பெண்களை குறிவைத்து …