fbpx

புகைபிடித்தல் ஒரு மோசமான பழக்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனென்றால், புகைபிடித்தல் நம் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. புகைபிடிப்பது நுரையீரலுக்கு மட்டும் தீங்கானது கிடையாது. இது இதய ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களுக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணமாகும். …

ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து, நிகழ்வின் பிரகாசத்தை பூமியிலிருந்து பார்க்க முடியும். இன்னும் கவர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், வெடிப்பை வெறும் கண்களால் பார்க்க முடியும். கோரோனா பொரியாலிஸ் (வடக்கு கிரீடம்) விண்மீன் தொகுப்பில் நோவா வெடித்து, ஒரு உருவத்தை உருவாக்கும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர். நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரின் ரெபெக்கா ஹவுன்செல் கூறுகையில், …

ஒரு தொற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், அதைக் குறைப்பது எளிதான விஷயம் இல்லை என்றும் மீண்டும் பரவும் தொற்றினை தடுக்க முடியாது எனவும் பிரிட்டனின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரிக்கிறார்.

2019ல் தொடங்கி, 2020ல் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா எனப்படும் கோவிட் 19 தொற்றால் பல லட்சம் பேர் …

இதய தமனி அடைப்புகளைத் தடுக்கவும் பக்கவாதத்தைத் தடுக்கவும் உதவும் 5 ஆரோக்கியமான விதைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..!

இதய நோய்களின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், இந்த நோயைத் தவிர்க்கலாம். உலகில் மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், …

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் …

கேரளாவின் பல பகுதிகளில் கண்டது சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக இதுவரை 4 பேர் பலியாகினர். மேலும் கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் …

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் …

Olaparib: இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அஸ்ட்ராஜெனெகாவின் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான Olaparib மாத்திரைகளை திரும்பப் பெறுவதை கட்டாயமாக்குகிறது.

இந்த முடிவு gBRCA பிறழ்வு மற்றும் மேம்பட்ட கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய்க்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முந்தைய கீமோதெரபிக்கு …

Corona wave: இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கொரோனா வைரஸ் அலை வருவதற்கு வாய்ப்புள்ளதால், இதற்காக பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டில் கேபி.2 (kp.2) என்ற கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று …

உயிரணு மரணத்தின் அசாதாரண வடிவமானது கோவிட் நோயாளியின் நுரையீரல் தீவிர சேதத்துடன் தொடர்புடையது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது, இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் ஏற்படலாம்.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று …