Rahul Gandhi: நீதி பணக்காரர் மற்றும் ஏழை இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்று புனே போர்ஷே விபத்தில் பலியானவர்களுக்கு நீதி கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் போர்ஷே சொகுசு காரில் அதிவேகமாக …