fbpx

Corona: சிங்கப்பூரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 25000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே …

EPFO எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பிஎஃப் கணக்கில் பணம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

EPFO எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி நிர்வகிக்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இபிஎஃப் பெறும் …

தமிழ்நாட்டில் சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்தால், மின்வயர்கள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான், மின்வயர் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை – கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை …

விமான நிலையத்தில் ரசிகரின் செல்போனை நடிகை தீபிகா படுகோனே தட்டிவிட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் டாப் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். தீபிகா நடிப்பில் வெளியான பதான், ஃபைடர் போன்ற படங்கள் பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை …

ஜப்பானைச் சேர்ந்த ‘ஒகாயா EV'(Okaya EV) எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமானது, கடந்த மார்ச் மாதம் ஃபெரட்டோ (Ferrato) என்ற புதிய ப்ரீமியம் எலெக்ட்ரி பைக் பிராண்டு ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்டின் கீழ் ப்ரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது அந்த ஃபெரட்டோ பிராண்டின் கீழ் டிஸ்ரப்டார் …

இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு …

கிழக்கு நோக்கிய வீடுகளைக் கட்டும் பணியை ஆடி மற்றும் தை மாதங்களில் செய்ய வேண்டும். மேற்குப் பார்த்த வீடுகள் கட்டும் பணியை ஆவணி, மாசி மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும். வடக்கு நோக்கிய வீடுகளை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் கட்டத் தொடங்குவது சிறப்பு. தெற்கு திசை பார்த்த வீடுகளை ஐப்பசி, சித்திரை மாதங்களில் தொடங்குவது …

பணத்தை வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன. பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கையானது, வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், …

Genetic disease: குழந்தைகளிடம் அதிகரிக்கும் மிகவும் அரிதான நோயாக கருதப்படும் மரபணு முதுகெலும்பு தசைச் சிதைவு நோய்க்கு பயன்படுத்தப்படும் ஊசியின் விலை 17 கோடி ரூபாய் ஆகும்.

உலகில் பல வகையான நோய்கள் உள்ளன, அவற்றிற்கு தடுப்பு மருந்துகளும் அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சில அரிதான நோய்களுக்கு தடுப்பு சிகிச்சைகள் இல்லை. அந்தவகையில், கடந்த சில …

PM Modi: “காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் பிற்போக்கு அரசியலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை தேர்தலில் மூன்றாவது கட்டமாக போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை “பறித்து” முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் …