fbpx

Corona: கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷில்பா சர்மா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி …

Dogs: நாய்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் விசித்திரமான குணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாய்கள் மனிதர்களின் எளிதான நண்பர்களாகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அவற்றின் நடத்தை குறித்து பல வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு புதிய ஆய்வில், நாய்களும் பல வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொள்வது கண்டறியப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. …

பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு …

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ”சமீப காலம் வரை பெண்களின் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி பணிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். …

Disease X தொற்று, கொரோனா வைரஸை விட 20 மடங்கு அதிகமான மக்களைக் கொல்லக்கூடும் என்று இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்திருந்தனர். மேலும், எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் இந்த நோய் எக்ஸை உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது. இந்தநிலையில், இந்த நோயை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தொற்றுநோயைத் …

கொரோனா வைரஸில் (Corona Virus) உள்ள மரபு சங்கிலியான RNAக்களில் பல பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி mRNA ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசியானது, பயோடெக்னாலஜி துறை (டிபிடி) மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் 11,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது …

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு கொரோனா பாதிப்பு …

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது …