fbpx

செல்போன் கட்டணத்தை உயர்த்தி ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண நடைமுறை வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1 GB Data வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுக்கு முன்பு இந்த …

Reliance Jio down: இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை முடங்கியதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ஜியோ பயனர்கள் இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். ஜியோ இணைய சேவை முடங்கியதால், வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் போன்ற பிரபலமான …

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிதாக ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி வாடிக்கையாளர் 15 ஓடிடி தளங்களின் பிரீமியம் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்குக் கிடைக்கும் விதமாக ரூ.888 மாதாந்திரத் திட்டத்திற்கு …

ஒட்டுமொத்த இந்தியாவும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க ஜியோ சினிமா ஆப்பை (Jio Cinema) பயன்படுத்தி கொண்டிருக்கும் வேளையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய கட்டண சந்தா திட்டத்தை ஏப்ரல் 25ஆம் தேதியன்று அறிமுகப்படுத்த உள்ளது.

எக்ஸ் (X) தளம் வழியாக, ஜியோ சினிமா ஆப்பிற்கான …

ஒட்டுமொத்த இந்தியாவும் 2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க ஜியோ சினிமா ஆப்பை (Jio Cinema) பயன்படுத்தி கொண்டிருக்கும் வேளையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ சினிமா ஆப்பிற்கான புதிய கட்டண சந்தா திட்டத்தை ஏப்ரல் 25ஆம் தேதியன்று அறிமுகப்படுத்த உள்ளது.

எக்ஸ் (X) தளம் வழியாக, ஜியோ சினிமா ஆப்பிற்கான …

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களில் 85 சதவிகிதம் பேர் ஜியோவின் வாடிக்கையாளர்கள் தான். இந்நிலையில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த …

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரட்டை பயன்களை கொடுக்கும் கன்யாடன் என்ற காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. (LIC) வழங்கி வருகிறது.

காப்பீட்டு சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தான் பலருக்கும் நம்பிக்கையான ஒன்றாக இருக்கிறது. எல்.ஐ.சி. பலவிதமான பாலிசிகளை வழங்கும் நிலையில், பெண் …

Emergency numbers: லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

காஸா மீதான தாக்குதலை முடித்துக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் முடிவுக்கு வரவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் இனி லெபனான் எல்லைக்கு நகர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ருந்தார். அதன்படி, இஸ்ரேல் …

நாம் கோவிலுக்கு செல்லும் போது பூ, பழம், தேங்காய், மாலை போன்ற பல பொருட்களை பிரசாதமாக நமக்கு தருவார்கள். இப்படி கொடுக்கும் பொருட்களை, அப்போது மட்டும் பக்தியுடன் வாங்கி வந்து விட்டு, வீட்டில் கொண்டு வந்து, அலட்சியமாக வைக்கக் கூடாது. இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பொருட்கள், இறைவன் சன்னதியில் இருந்து பிரசாதமாக கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமே தெய்வீக …

காகித ஆதார் வகைகள் சில சமயங்களில் பாதுகாப்பானது இல்லை, அதனால் பிவிசி ஆதார் அட்டையை வாங்க வேண்டும் UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு …