fbpx

மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், 1951ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் …

பான் கார்டுகள் இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு பான் கார்டுகள் தேவை. அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும். பான் கார்டு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதில் கார்டுதாரரின் பெயர், அவரது தந்தையின் பெயர், …

ஜூலை 2ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் வரும் 24ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், ஜூன் 25, 26ஆம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் …

அதிகாலை 1 மணிக்குள் தூங்கச் சென்றால், மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஒரு வயது வந்தவர் 7 முதல் 9 மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்து விடுவது …

இன்று உலகளவில் ’நான் ஸ்டிக்’ பாத்திரங்கள் இல்லாத சமையலறைகளே இருக்க முடியாது. ஏனென்றால், அந்த வகையான பாத்திரங்கள் அடி பிடிக்காது மற்றும் விரைவில் சமைத்து முடிக்கலாம். குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene …

Kuwait fire: குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 40 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குவைத்தில் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா …

கடந்த இரண்டு மாதங்களில், பிடிஏவில் ஈடுபடும் தம்பதிகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இரயில்களில் தம்பதிகளின் பிடிஏ செயல்கள் தற்போது இந்திய ரயில்வேயிலும் ஊடுருவியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் காணொளியில், ரயிலில் ஒரு ஜோடி வெளிப்படையாக அரவணைத்த படி ஸ்லீப்பர் கோச்சில் செய்யும் அட்டூலியம் குழந்தைகள் உட்பட சக பயணிகளுக்கு அசௌகரியத்தை …

பலர் தங்கள் காலையை காபியுடன் தொடங்குகிறார்கள். காபி குடிப்பதால் உடலுக்கு சக்தி கிடைப்பதுடன் நமது சோர்வையும் போக்கும். இரவில் சில வேலைகள் இருந்தால், தூக்கம் வந்தால், காபி குடிப்பதால் தூக்கத்தை விரட்ட சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்..

காபியில் காஃபின் உள்ளது, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, காபி குடிப்பது …

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக எழுந்த புகாரில் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, …

இருமல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கடுமையான இருமல் இருந்தால் சில சமயங்களில் சுவாசிப்பதற்கு கூட சிரமமாக இருக்கும். இதற்கு நம் தாய்மார்களும், பாட்டியும் தங்கள் கைவசம் உள்ள வீட்டு வைத்திய முறைகளை கூறுவார்கள். அது நமக்கு உடனடி நிவாரணத்தை தரக்கூடியதாக இருக்கும். அது போல்தான் பல நூற்றாண்டுகளாக இருமலை குணமாக்க கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு …