fbpx

Gun Shooting: அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே உள்ள ரோசெஸ்டர் ஹில்ஸில் உள்ள நீர் பூங்காவில் சனிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்றுமாலை குழந்தைகளுடன் பெற்றோர்கள் குவிந்திருந்தனர். அப்போது, …

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2000 17வது தவணையாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்; பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி …

CNAP: ஹரியானா மற்றும் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்பேம் தொல்லையை சமாளிக்க கால்லிங் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி)க்கான கான்செப்ட் சோதனையை தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பொதுவாக TRAI என குறிப்பிடப்படுகிறது, சமீபத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் அழைப்பு பெயர் விளக்கக்காட்சியை (CNAP) அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. இந்த அம்சம் பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க …

KCC Card: KCC தொகைகளை எடுக்க விவசாயிகள் வங்கிகளுக்குச் செல்லாமல் அனுமதிக்கும் கிசான் டிஜிட்டல் கிரெடிட் கார்டை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது . இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு …

PM Kissan: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நல்ல செய்தி வந்துள்ளது, மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 17வது தவணைக்கான காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது. மத்தியில் NDA ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றவுடன், அவர் செய்த முதல் வேலை, விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதிக்கான அடுத்த …

பழங்குடியின சமுதாயத்தினரின் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சங்கத்துடன் இணைந்து, கிராமின் உத்யாமி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை பல திறன் பெற்றவர்களாக மாற்றுவதுடன், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, செயல்முறைத் திறன் ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் …

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17-வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். பிரதமராக பதவியேற்ற பின்னர், பிஎம் கிசான் நிதியின் 17-வது தவணைத் தொகையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.3 …

மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டு ஒன்றிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000 வீதம்‌ இந்த நிதி உதவி விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறும்‌ விவசாயிகள்‌ …

FASTag KYC: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஃபாஸ்டாக் KYC அப்டேட் செய்வதற்கு நாளை கடைசி நாளாக நிர்ணயித்திருக்கிறது. இதனை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டாக் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய முறையை செயல்படுத்த இருக்கிறது. மேலும் கேஒய்சி …

மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் …