fbpx

பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டு‌உதவி கேட்டாள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், …

பெங்களூரு கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு தினமும் கரடகியில் இருந்து வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் வேலை பார்த்து வந்த முகமது அவருடன் வேலை பார்த்த ஆசிரியை, …

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், போடலகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி (26), சாப்ட்வேர் கம்பெனியில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து …

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை(35), தன் கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். அவருடைய கணவரும் ஓர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு, டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்தப் பழக்கம் …

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் (45). இவருக்கு கடந்த வருடம் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை கிடைத்தது. இதனால் மதுரை அரசரடியில் முத்துராமலிங்கம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி, திருச்சுழி ரோட்டில் காரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில், முத்துராமலிங்கம் இறந்து …

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு தலீபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தலீபான் தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் மற்றும் …

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் தைலம்மாள் (75). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் எல்லப்பன் இறந்து விட்டதால், தைலம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அதே பகுதியில் தைலம்மாளின் கடைசி மகனான மெய்வேல் அவரது மனைவி செல்வியுடன் …

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றிய கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்து, அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்ற …

காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் இரண்டு பேர் உயிரிழந்த எடுத்து காலரா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதிக அளவில் பரவி வருகிறது. அரசு பொது மருத்துவமனையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள், அதிக …

மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் மருந்து கடை வைத்துள்ளார். உமேஷ் கோல்கே நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்தை கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் …