மாதவிடாய் காலத்தில் அன்னாசி பழ ஜூஸ் குடிக்கலாமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பருவமடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த சுழற்சியின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதோடு தசை பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இவை பெண்களின் ஹார்மோன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அன்னாசி பழச்சாறு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனிஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த பழச்சாரினை மாதவிடாய் வந்த பெண்கள் குளிக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் தசை பிடிப்பு வயிற்று வலி குறைகிறது. மேலும் அதிகப்படியான ரத்தப்போக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அன்னாசி பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து மாதவிடாய் காலத்தில் இழக்கும் ரத்தத்தை ஈடு செய்ய உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் சி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் இது நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளதால் வயிற்று வலி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

Next Post

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு திப்பிலி.! இனி சாப்பிட மிஸ் பண்ணமாட்டிங்க.!

Mon Dec 4 , 2023
பண்டைய காலம் முதலே நம் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய நறுமணப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் திப்பிலி பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. திப்பிலியின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் நோய்கள் பற்றி பார்ப்போம். மருத்துவ மூலிகையான திப்பிலியில் பீட்டாசிட்டோஸ்டெரல், ஆல்கலாய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் நிறைந்திருக்கிறது. இவற்றில் யூஜனால்,பைப்ரின்கள்,கிளைகோசைடுகள், ரெசின்கள், டர்பனாய்டுகள் போன்ற பல என்சைம்கள் நிறைந்து இருக்கின்றன. […]

You May Like