TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
Rajya Sabha MP and long-time friend of Mammootty, John Brittas, has spoken about actor Mammootty’s health condition.
விமானப் பயணம் இப்போது சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால் மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமான நிறுவனத்தின் உள் பிரச்சினை என ஏதேனும் காரணத்தால் விமானம் ரத்து செய்யப்பட்டால், அது பயணிகளை மட்டுமல்ல, விமான நிறுவனத்தின் வருமானத்தையும் பாதிக்கிறது. ஒரு விமானம் ரத்து செய்யப்படும்போது ஒரு விமான நிறுவனம் எவ்வளவு இழப்பை சந்திக்கிறது, எந்த விஷயங்களுக்கு அவர்கள் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது […]
Many people were confused about whether tolls would be collected twice for crossing two toll booths on the same highway, at the entrance and exit.
எல்லா காய்கறிகளும் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். சிலர் வெண்டைக்காய் ஒட்டும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதை சாப்பிடுவதை விரும்புவதில்லை. இருப்பினும், இது இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். இது எல்லா பருவங்களிலும் கிடைக்கிறது. வெண்டைக்காயைக் கொண்டு பல்வேறு உணவுகளை செய்யலாம். வெண்டைக்காய் ஒட்டும் தன்மையுடன் இருந்தாலும் மிகவும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் […]
இந்தியாவின் மிக நீளமான ரயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம். இந்திய ரயில்வே மிகவும் எளிதான மற்றும் மிகவும் வசதியான போக்குவரத்து முறையாகும். ஒவ்வொரு நாளும், ரயில்வேயால் 13000 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி, தேஜாஸ் மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தற்போது ரயில் பயணம் மிகவும் வசதியாகிவிட்டது. […]
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5976 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 507 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 40 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜனவரி 2025 முதல் புதிய மாறுபாட்டால் 116 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2 பேரும், கேரளாவில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக […]
கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை […]
பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]
திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழந்தார். திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது ஜீப் டயர் வெடித்ததால், வாகனம் நிலைகுலைந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். அரசு பணிக்காக ஜீப்பில் சென்ற போது கோட்டாட்சியர் விபத்தில் சிக்கிய […]
ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் அருகே நடந்த காதல் தகறாறு விவகாரத்தில் 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை கைது செய்து […]