fbpx

கண் சம்பந்தமான நோயை, பசும்பால் குணப்படுத்துமா….?

கண் தொடர்பான பல்வேறு நோய்களை நாம் குணப்படுத்த முடியாமல், தவித்து வருவோம். ஆனால், அதற்கான ஒரு எளிமையான வழிமுறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது பசும்பால் 100 மில்லி அளவு எடுத்துக் கொண்டு, அதே 100 மில்லி அளவு தண்ணீரில் பசும்பாலை விட்டு, இதில் வென்தாமரை மலர்களை போட்டு, நன்றாக காய்ச்சி, அதன் பிறகு, அதனை அடுப்பை விட்டு இறக்கி வைத்துவிட்டு, அதிலிருந்து வரும் ஆவியை, கண் வலி உள்ளிட்ட நோய்கள் வந்த கண்ணில் படுமாறு பிடித்துக் கொண்டால் கண் நோய்கள் நீங்கும்.

அதேபோல, நாள்தோறும் வெந்நீர் வைக்கும்போது, ஒரு கைப்பிடி சுக்கை தட்டி போட்டு, தேவைப்பட்டால், அந்த குடிநீரை வடிகட்டி கொள்ளலாம். பல்வேறு மருத்துவ குணங்களை வைத்திருக்கும் சுக்கு ஜீரணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை தவிர்த்து, இரவு உறங்க செல்லும்போது, இரண்டு வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். இதுவும் மலச்சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல தினந்தோறும் அதிகாலையில், லேசான வெந்நீரில் அரை டீஸ்பூன் கடுக்காய் பொடி போட்டு, குடித்து வந்தால், 15 நிமிடங்களில் உடல் சுத்தமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல தண்ணீரை அதிகமாக பறித்து வந்தால் இருக்காது என்று சொல்லப்படுகிறது. மேலும் வால்மிளகை தூள் ஆக்கி, ஒரு சிட்டிகை அளவு தேனில் குழப்பி தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வருவதால், கபம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

நோட்...! வரும் 4 முதல் 7-ம் தேதி வரை முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு..‌.! இது அனைத்தும் கட்டாயம்...!

Fri Sep 29 , 2023
2024-2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மைய கற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கிட முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சியினை சென்னையில் நடத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிமனையில் மேல் நிலை வகுப்பறைகளுக்கான (11 மற்றும் […]

You May Like