TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி […]
சமையலறை புகையை தவிர்க்கவும், அனல் காற்றை வெளியேற்றவும் சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்திருப்பது மிகவும் அவசியம். இது இல்லாத சமையலறையையும் பார்ப்பது அரிது. சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லாவிட்டால் சமைப்பது மிக வும் கடினம். ஏனெனில் இது சமைக்கும்போது உண்டாகும் புகையை வெளியிட உதவுகிறது. ஆனால் நாளாக ஆக சமையலறை எண்ணெய் பிசுக்கு, தூசி ஆகியவை ஃபேனில் ஒட்டிக்கொள்ளும். இதனால் ஃபேன் ஒழுங்காக சுற்றாது. அவ்வாறு சுற்றினாலும் சரியான முறையில் […]
உறக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. சிலர் தூங்கும்போது இரண்டு தலையணைகள் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். சிலர் தலையணையே இல்லாமல் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன தெரியுமா. தலையணை இல்லாமல் படுத்து உறங்கும்போது முதுகெலும்பின் பொசிஷன் நேராக இருக்கும். இது கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கும். பொதுவாக, தலையணை வைத்து உறங்கும்போது ஒருவர் தன்னை அறியாமலேயே முகத்தை தலையணையில் வைத்து அழுத்துவார். […]
ரஷ்யாவின் சைபீரியாவில் ஆபரேஷன் ஸ்பைடர்வெப் திட்டத்தின் கீழ் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தின் மீது உக்ரைன் இந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியது, 40க்கும் மேற்பட்ட ரஷ்ய […]
கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு முதல் நாளான இன்றே பாட புத்தகம் வழங்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி […]
காலையில் வரும் ஒற்றைத் தலைவலியால் பலரும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலருக்கும் இது எதனால் வருகிறது எனத் தெரிவதில்லை. ஏன் உங்களுக்கு தலைவலி வருகிறது என்பது குறித்து பார்க்கலாம். காலையில் தலைவலியோடு இருப்பது அன்றைய நாளையே மோசமாகிவிடும். இதனால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் திணறிப் போவீர்கள். பொதுவாக மக்களுக்கு பல வகையான தலைவலிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, ஹிப்னிக் தலைவலி, பதட்டத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் பராக்ஸிஸ்மல் […]
வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வசதியாக வாழ வேண்டும், இல்லை என்றாலும் ஒரு சுற்றுலா பயணியாகவேனும் உலகம் சுற்ற வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றும் ஒரு அபூர்வமான சிவன் கோவில், நம்முடைய தமிழ்நாட்டிலேயே உள்ளது என்பதை தெரிந்து ஆச்சரியப்படாதீர்கள். சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்த படூர் என்ற ஊரில்தான் இந்த மணிகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. […]
கண்களில் அடிக்கடி நீர் வடிதல் என்பது பலரால் அனுபவிக்கப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும். சில நேரங்களில், இது வறட்சி அல்லது எரிச்சல் போன்ற சிறிய பிரச்சினைகளால் ஏற்படுகிறது, ஆனால் மற்ற நேரங்களில், இது மிகவும் கடுமையான அடிப்படை நிலையைக் குறிக்கலாம். நீங்கள் கணினிகள், மடிக்கணினிகள் அல்லது மொபைல் போன்களுக்கு முன்னால் நீண்ட நேரம் செலவிட்டால், உங்கள் கண்கள் வறண்டு போவதற்கான காரணம் வறண்ட கண்களாக இருக்கலாம். இருப்பினும், அப்படி இல்லையென்றால், […]
சுரைக்காய் நார்ச்சத்து, மாங்கனீசு, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவும், அதிக அளவு தண்ணீரும் இருப்பதால், வெப்பமான கோடையில் உடலை குளிர்விக்க இது சரியானதாக அமைகிறது. இந்த ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, சுரைக்காய் பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. பலர் சுரைக்காயை ஜூஸாகவோ அல்லது சமைத்த காய்கறிகளாகவோ சாப்பிடுகிறார்கள், ஆனால் குழந்தைகள் குறிப்பாக இந்த வடிவங்களில் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி […]