fbpx

காதலனுடன் நெருக்கமாக பழகிய கல்லூரி மாணவி….! வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த போலி காவல்துறை அதிகாரி….!

தலைநகர் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் என்ற பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் சென்ற ஏழாம் தேதி காரில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்ததை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக ஆதமை பதிவு செய்து வைத்திருக்கிறார்.

இவர்களுடைய காரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் அந்த மாணவியின் காதலன் அந்த மாணவியை வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றவுடன், அந்த நபர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று வழிமறித்திருக்கிறார்.

மேலும் அந்த கல்லூரி மாணவியிடம் தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், காதலனுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என்றும், தன்னுடைய கைபேசியை காட்டி இருக்கிறார். மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்க விட்டால் இதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த மாணவியை அந்த நபர் பலவந்தனாக தாக்கி படிக்கட்டு பகுதிகளில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பாதிப்புக்கு ஆளான அந்த பெண் தன்னுடைய காதலனிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்த பெண் வழங்கிய அடையாளத்தை கொண்டும் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், ரவி சோலங்கி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Next Post

2 பேருக்கு லிப்லாக் அடித்த 48 வயது நடிகை..!! கல்யாண வயசுல பொண்ணு இருக்கும்போது இப்படியா..?

Sat Jul 15 , 2023
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கஜோல் 90ஸ் காலத்தில் நடிக்க துவங்கி முன்னணி நடிகையாக பல ஹிட் படங்களை கொடுத்தார். இவர், தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களின் பரீட்சியமான நடிகையானார். பின்னர், தமிழில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இவர், இந்தியில் கிட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து அங்கு ஸ்டார் ஹீரோயினாக இன்றும் […]
2 பேருக்கு லிப்லாக் அடித்த 48 வயது நடிகை..!! கல்யாண வயசுல பொண்ணு இருக்கும்போது இப்படியா..?

You May Like