fbpx

24-ம் தேதி முன்னாள்‌ படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

தருமபுரி மாவட்ட முன்னாள்‌ படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில்‌ பணிபுரிந்து வெளிவந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ அவரைச்‌ சார்ந்தோர்கள்‌ குறைகள்‌ ஏதேனுமிருப்பின்‌ தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக இரட்டை பிரதிகளில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களிடம்‌ நேரில்‌ அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலக இளைஞர் திறன் தினம் இன்று!... இன்சேயான் டிக்ளரேஷன்: கல்வி 2030 பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!

Sat Jul 15 , 2023
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை வேலைவாய்ப்பு, வேலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றிற்கான அத்தியாவசிய திறன்களுடன் சித்தப்படுத்துவதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள். இந்த நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே பார்க்கவும். உலக இளைஞர் திறன் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உலக இளைஞர் […]

You May Like