fbpx

மீண்டும் வந்தது கட்டுப்பாடு…! அடுத்த 30 நாட்கள் இது அனைத்தும் கட்டாயம்…! அரசு அதிரடி உத்தரவு…!

கொரோனா அதிகரிப்பை அனைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கேரள அரசு அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பித்தது. மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் புதிய கொரோனா அலை உருவாகிறதா..? ’தப்பிக்கவே முடியாது’..!! ’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!!

மாநில அரசின் உத்தரவின்படி, அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மக்களுக்கு சானிடைசர்களை ஏற்பாடு செய்யுமாறு கடைகள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பரபரப்பு...! மார்ச் 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு...! மாநில அரசு அதிரடி உத்தரவு...! விவரம் உள்ளே...!

Tue Jan 17 , 2023
உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து தாலுகாக்கள், காவல் நிலையங்கள், வளர்ச்சித் தொகுதிகள், பள்ளிகள், நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் செய்ய வேண்டும். உத்தரவை மீறினால் தண்டனை விதிக்கப்படும். குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல நுழைவுத் […]

You May Like