fbpx

அமெரிக்க அதிபருக்கு இருந்த புற்றுநோய் புண் அகற்றம்…..! மருத்துவர்கள் தகவல்…..!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு சென்ற பிப்ரவரி மாதம் மார்பிலிருந்து தோள் புற்று நோய் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சென்ற வருடம் இறுதியில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது, அப்போது மார்பில் புண் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு அடித்தள செல் புற்றுநோய் என்றும் இது பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மார்பில் இருந்த தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.அதோடு, ஜோபைடனுக்கு மேல் சிகிச்சை தேவையில்லை எனவும், அவரது உடல்நிலை தகுதியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 97 நாட்களுக்கு பிறகு அதிகரிப்பு….! எவ்வளவு தெரியுமா…..?

Sat Mar 4 , 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிற்குள் ஊடுருவியது. அதன் பிறகு 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் அதன் வீரியம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்து அதிரடி நடவடிக்கையால் மெல்ல, மெல்ல நோய் தொற்று பரவல் குறைய தொடங்கியது. இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரிக்க […]

You May Like