TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்றூ வெளியிட்டார். […]
ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் […]
The UN Atomic Energy Agency has warned of the possibility of radioactive contamination inside Iran’s Natanz site after Israeli strikes.
அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இன்று ஜூன் 17 செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தன்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அனைத்து ஏர் இந்தியா பயணிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர், மேலும் யாருக்கும் […]
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ. 73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – […]
A cardiologist has warned that daily use of cooking oil may increase the risk of heart disease and cancer.
நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தொழில்நுட்ப வாழ்க்கையில் கணினி முன் பல மணி நேரம் செலவழிப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர், தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் ஒரு இடத்தில் அமர்ந்தே வேலை செய்யும் சூழ்நிலையில் இருக்கின்றனர். ஆனால், இந்த உட்காரும் பழக்கம் மிக ஆபத்தானதென்றும், அது புற்றுநோயை உருவாக்கும் […]
Wi -Fi எல்லா இடங்களிலும் உள்ளது, ஆனால் அதன் முழு வடிவம் என்ன தெரியுமா? இந்தக் கேள்வி நேர்காணல்களில் கேட்கப்படுகிறது, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்போதோ அல்லது ஆங்கிலம் பேசுவதற்கான அர்த்தத்தைத் தேடும்போதோ இதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதன்படி, இந்த பதிவில் வைஃபை பற்றிப் தெரிந்துகொள்வோம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொரு வீடு, அலுவலகம், பள்ளி மற்றும் ஹோட்டல்களிலும் வைஃபை உள்ளது. உங்கள் நண்பர்களிடையே அல்லது பல்வேறு இடங்களில் […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் பழங்குடி மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கையில் ஏந்தி வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூகநிலை உயர்வுக்காக பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது இன்று உலகத்தையே தாக்கம் செய்கிறது. இதற்கு நேரடியான சாட்சியாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பழங்குடியின மக்கள், முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை தூக்கி வைத்து பாரம்பரிய நடனம் ஆடி […]
உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்தனர். 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பும் தங்களிடம் உள்ள […]