குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு அகமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட தனது அரசாங்கம் […]
வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஃபிளிப்கார்ட் 28 மாநிலங்களில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரித்து வருகிறது, இதன் மூலம் 2.2 லட்சத்திற்கும் அதிகமான பருவகால வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.. அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் உள்ளடக்கிய பணியமர்த்தல் ஆகியவை அடங்கும் என்று ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகச் சங்கிலி, தளவாடங்கள் மற்றும் கடைசி மைல் டெலிவரி பணிகளில், குறிப்பாக அடுக்கு 2 மற்றும் 3 […]
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குறிமண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ். இவருக்கு வயது 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமிக்கு வயது 17. இந்நிலையில், இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், இது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கக்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், 14 வயதுடைய தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாததால், அவசரத் தேவைக்காக வயலுக்குச் சென்ற சிறுமியை, அங்கு பதுங்கி இருந்த 4 பேரும் வழிமறித்து கூட்டு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவீந்தர் குமார் (35). இவர், கடந்த 2008ஆம் ஆண்டு வேலைக்காக டெல்லிக்கு வந்துள்ளார். அங்கு போதைப் பொருட்கள் மற்றும் ஆபாசக் கொடுமைகளை அனுபவிக்கத் தொடங்கினார். அதே ஆண்டில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். ஆனால், அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு 3 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில், […]
If you invest Rs.500, you will get Rs.35,681.. Open this account in your child’s name immediately..!!
Royal Enfield: Royal Enfield Gorilla 450.. launched in a new color..! What is the price..?
Is there a garbage can in the kitchen? According to Vastu, don’t make this mistake.
The suspicious death of a 22-year-old woman in Dwarka area of the capital Delhi has caused great shock.
Job in the National Intelligence Department.. Salary up to Rs. 81,000..