தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், அவரது மனைவி ரம்யாவுக்கும் (26) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களிடம் கூறி நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், ரம்யாவின் மரணத்தில் சந்தேகம் […]

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே மிகப்பெரிய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, மொத்தம் 3.02 கோடி சந்தேகத்திற்கிடமான பயனர் ஐடிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உடனடி (தட்கல்) டிக்கெட் முன்பதிவுக்கு ஒரு ஆன்டி-பாட் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 322 ரயில்களில் ஆன்லைன் உடனடி டிக்கெட் முன்பதிவுக்கு OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் தாக்கம் ஏற்கனவே காணத் தொடங்கியுள்ளது. 96 முக்கிய […]

திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையம் வட்டம், மலை அணைப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளை மேய்க்க சென்ற ஒருவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொலையைச் செய்தது விருப்ப ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை […]

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் வெள்ளிக்கிழமை காலை லத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரித்து வருகின்றனர்.. ஷிவ்ராஜ் பாட்டீல் அக்டோபர் 12, 1935 அன்று மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்கூர் கிராமத்தில் […]

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத சரிவை சந்தித்து வருவதால், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப் போகும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாலர் உயர்வுக்கான காரணம் என்ன..? இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணங்களாக பல பொருளாதார […]