கலியுக வரதனான முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம் என அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக திகழ்பவர். அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் அந்தத் தண்டாயுதபாணியை தரிசிப்பவர்களுக்குச் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து கிரக கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, தைப்பூச திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு. ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பழனி முருகனை தெய்வமாப் பார்க்காமல், தங்கள் வீட்டு மருமகனாக […]

நம் முன்னோர்கள் வழிவழியாக போற்றிப் பாதுகாத்து வரும் குலதெய்வம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது நம் ரத்தத்தோடு கலந்த ஒரு பாதுகாப்பு அரண். குலதெய்வத்தின் அருள் இன்றி நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் முழுமை பெறுவதில்லை என்பது காலம் காலமாக நிலவி வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, ஒரு இல்லறம் இனிதாக அமைய ஆணும் பெண்ணும் இணைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இரு வீட்டாரின் குலதெய்வ […]

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில், சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய, இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று […]

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, On-Screen Marking (OSM) எனப்படும் திரைமுக (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 17, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து இணைப்பு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CBSE அறிவிப்பு அனுப்பியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மதிப்பீட்டு […]

இந்திய பொருளாதாரத்தின் தந்தை, ஆசிரியர், தத்துவஞானி, அரச ஆலோசகர் என பன்முகங்களை கொண்டவர் சாணக்கியர். அவர் தனது சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில் மனித வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார். அதில், எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கூறினார். எதிரிகளின் தன்மை, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, எதிரியை தோற்கடிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தாக்க சரியான நேரம் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கினார். […]

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கோடிக்கணக்கான ரூபாய் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. வாட்ஸ் வாய்ஸ் நோட் மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.. இதனால் மும்பை போலீசார் அவரது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை அதிகரித்து அனுப்புநரைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் மும்பையில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் […]

தற்போதைய விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கத்தைப் பார்த்தாலே பலருக்கு தலைசுற்றுகிறது. நாம் உழைத்து சம்பாதித்த அனைத்தும் செலவழிக்கப்படுகின்றன, சேமிப்பு ஒரு கனவு போல் தெரிகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், எந்த ஆபத்தும் இல்லாமல் நம் பணத்திற்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும், அது தபால் அலுவலகம். ஆம், தபால் அலுவலகத்தின் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) திட்டம் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் ஒரு உயிர்நாடி போன்றது. உங்கள் பணத்திற்கு அரசாங்க உத்தரவாதம் இருப்பதால், சந்தை […]

வங்கதேசத்தின் மைமென்சிங்கில், ஒரு இந்து தொழிலதிபர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்தவர், 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் ஒரு அரிசி வியாபாரி. சுசென் சர்க்கார் தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், திரிஷால் காவல் நிலையத் தலைவர் […]

டிஜிட்டல் இசை உலகில் முன்னணியில் இருக்கும் யூடியூப் மியூசிக், தனது வருவாயை பெருக்கும் நோக்கில் அதிரடியான சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதுவரை இலவசமாக பாடல்களைக் கேட்டு வந்த பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், இனி பாடல் வரிகளை (Lyrics) முழுமையாகப் பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது. மற்ற போட்டி நிறுவனங்களை போலவே, தனது பயனர்களை ‘பிரீமியம்’ சந்தாதாரர்களாக மாற்றும் முயற்சியில் யூடியூப் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. சமீபகாலமாக யூடியூப் மியூசிக் […]