நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரங்களின் மாநாட்டை நடத்தினார்.. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ இந்த பூமியை சமநிலைப்படுத்துவதில் மரத்தின் பங்கு மகத்தானது.. இயற்கையின் படைப்பு பெரிய வியப்பு.. எல்லா உயிர்களும் ஆக்ஸிஜனை சுவாசித்து நச்சுக்காற்றை வெளியிடும்.. மரங்கள், தாவரங்கள் மட்டும் தான் நச்சுக்காற்றை சுவாசித்து விட்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.. அதனால் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றைய உலகில் பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களுக்கு நிதி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலத் தேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டவர்கள் முதலீடு செய்ய நல்ல மற்றும் பாதுகாப்பான திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ற திட்டம் உள்ளது. அது தபால் அலுவலக நிலையான வைப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகளில் நீங்கள் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம். எப்படி […]
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நகர்ந்து திரிகிரஹி மற்றும் சதுர்கிரஹி யோகத்தை உருவாக்குகின்றன என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படுகிறது. சதுர்கிரஹி யோகம் செப்டம்பரில் உருவாகும். இந்த யோகம் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், கேது மற்றும் சூரியன் இணைவதால் உருவாகிறது. இதன் காரணமாக, சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். மேலும், இந்த மக்களின் செல்வம் அதிகரிக்கக்கூடும். எனவே, சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரஹி […]
பயங்கரவாதப் படைகளில் “மனித ஜிபிஎஸ்” என்று பிரபலமாக அறியப்படும் பாகு கான் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தார்.. ஊடுருவலுக்கு மிகவும் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள உதவியாளர்களில் ஒருவரான பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.. கடந்த 24 மணி நேரம் பொதுவில் தோன்றவில்லை என்பதாலும், ஆகஸ்ட் 30–31 வரை எந்த நிகழ்வுகளும் திட்டமிடப்படாததாலும் அவர் இறந்துவிட்டதாக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர்.. ட்ரம்பின் சமீபத்திய உடல்நலக் கவலைகள் மற்றும் அவரது கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டதாக வந்த தகவல்கள் காரணமாக இந்த ஊகங்கள் மேலும் தீவிரமடைந்தன. இருப்பினும், ட்ரம்ப் சோஷியலில் […]
நாடு முழுவதும் கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.. இதை தொடர்ந்து பல இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் நேற்று மாலை பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.. இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தொட்டபல்லாபூர், முத்தூரைச் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.. குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அண்ணாமலை குறித்து விமர்சித்தால் அது கூட்டணியில் சலசலப்பை […]
பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான, பணக்கார நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் தீபிகா படுகோன், தனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையில் உலகளாவிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தனது சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு பெயர் பெற்ற அவர், இன்று நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார். ஆனால் அவரது பயணம் மிகவும் சாதாரண வருமானத்துடன் தொடங்கியது. பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு, தீபிகா ஒரு மாடலாக பணியாற்றினார், மேலும் பின்னணி […]
டிஜிட்டல் கட்டண பயனர்கள் சமீபத்திய அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். ஆம்.. கூகுள் பிளே அறிவிப்பு பேடிஎம் பயனர்களை கவலையடையச் செய்துள்ளது. பேடிஎம் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. கூகுள் பிளே அறிவிப்பு செப்டம்பர் 1, 2025 முதல் கூகிள் பிளேயில் பணம் செலுத்துவதற்கு பேடிஎம்மின் @paytm யுபிஐ ஹேண்டில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூகுள் பிளே […]
தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் உள்ள பம்பர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.. தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் மொத்தம் 3518 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, அவர்கள் தெற்கு ரயில்வே sr.indianrailways.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த […]

