அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்‌ 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌’ வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ மதுரை உயர்நீதிமன்ற கிளையில்‌ அரசுப்‌ பணி பதவி உயர்வுகளில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக்‌ கோரி வழக்குகள்‌ தொடரப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அலுவலர்களைக்‌ […]

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகரில் ஜிஆர்ஏபி ஸ்டேஜ் 4 நடவடிக்கைகளை மத்திய அரசு நீக்கியதால் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் ‘கடுமையானது’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மேம்பட்டதால், ஆரம்பப் பள்ளிகளை மூடுவது உட்பட நகரத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படலாம். இது தொடர்பாக மாநிலத்தின் […]

4 வயது குழந்தையை சூடு வைத்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி கௌரி. இருவருக்கும் ஷிவானி என்ற 4 வயது மகள் இருந்தார். இவர் மல்லிகா என்பவர் வீட்டில் குடியிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் குமார் (31), மனைவி […]

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இணை ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் […]

லாரி ஓட்டுனர் சீருடை பேண்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக ரூ.500 அபராதம் விதித்த டிராபிக் போலீஸை சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. சென்னையில் வாகன சட்டங்களை மீறியதற்காக பல்வேறு வாகன ஓட்டிகளிடம் டிராபிக் போலீஸ் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுனரை அழைத்து டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் வசூலித்துள்ளார். சீருடைக்கு பேண்ட் அணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக  ரூ.500 அபராதம் விதித்துள்ளார் அந்த […]

பிரதமர் மோடி முன்னிலையில் நடிகர் விஷால் பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து […]

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடுதலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

நடிகர் விஷால் பா.ஜ.க.வில் இணைவதாக வெளியான தகவலை அடுத்து ஆன்மீக கண்ணோட்டத்தில் பாருங்கள்என்று விளக்கம்அளித்துள்ளார். நடிகர் விஷால் காசிக்கு சென்று தரிசனம் செய்த பின் அங்கு புணரமைப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ’’அன்புள்ள மோடி அவர்களே, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தை பெற்றேன். கங்கையின் புனித நீரை தொட்டேன். கோயிலை புதுப்பித்து அதை […]

 மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஏரியில் விழுந்து விமானம் நொறுங்கியது. தான்சானியாவில் ’தர் எஸ் சலாம்’ என்ற நகரில் இருந்து புகோபா நகருக்கு விமானம் புறப்பட்டது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க தயார் நிலையில் இருந்தபோது மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. விமானம் கீழே விழுந்த இடம் […]

பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், திருவையாறு புறவழிச் சாலை திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை வழியாக திருச்சிக்கு போக்குவரத்து வழிதடங்களை திறந்து […]