எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]

தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே விஜய் நேரம் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவிற்கு காலை 8.48 மணிக்கே நேரு ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். அதன்பிறகு நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா, சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வந்துவிட்டார். மேலும், […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உயர் இரத்த அழுத்தம் என்பது அனைத்து வயது மக்களையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையில் இது ‘மௌனக் கொலையாளி’ (Silent Killer) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது உடலில் இருந்தாலும், உடனடியாக எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் இது மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் (British Heart Foundation) […]