சமூகவலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது மனைவியை தாக்குவதை பார்க்க முடிகிறது.. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்யும் அவர் மகள், உதவி கேட்டு அழுகிறாள். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் விக்ரம் ரூபாலி என அறியப்படுகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள சஹாரகஞ்ச் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், வீட்டுச் செலவுகளையும் மகளின் படிப்பு […]

உலக வரைபடத்தில் சிறிய புள்ளிகளாகத் தோன்றும் சில நாடுகளின் நாணயங்கள் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை. அவற்றில் ஒன்று ஜோர்டானிய தினார். 1.12 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்த நாட்டின் நாணயம் இந்திய ரூபாயை விட மிகவும் மதிப்புமிக்கது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி.. 1 ஜோர்டானிய தினார் தோராயமாக ரூ.126.8 இந்திய ரூபாய் மதிப்புடையது. அதாவது, ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 0.00788 ஜோர்டானிய தினார் மட்டுமே. ஜோர்டானில் […]

ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், […]

தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வருகிறார்.. பிடி. செல்வகுமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் இன்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் […]

டொனால்டு ட்ரம்ப் கோல்டு கார்ட் முதலீட்டாளர் அமெரிக்க விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது சமூக ஊடகமான Truth Social-ல் இதுபற்றி அறிவித்தார். அதன்படி, இணையதளம் தற்போது செயல்படத் தொடங்கி, 1 மில்லியன் டாலர் அமெரிக்க விசா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது. ட்ரம்ப் இந்த கோல்டு கார்டு திட்டத்தை இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் ஒரு செயலகத் திருத்து (executive order) மூலம் தொடங்கினார். இப்போது அந்த உத்தரவு […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் […]