இப்போதெல்லாம், உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், யாரிடமும் கேட்காமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே கடன் பெற முடியும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் முன்னணி வகிக்கும் PhonePe செயலி, இந்த எளிதான கடன் வசதியைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. வங்கிகளுக்குச் செல்லாமலும், நீண்ட செயல்முறைகள் இல்லாமலும், சில நிமிடங்களிலேயே கடன் செயல்முறையை முடிக்க முடியும். உங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும்தான், உங்கள் வீட்டின் வசதியிலிருந்தே உங்கள் நிதித் தேவைகளைப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சமீபகாலமாக, பலர் அதிக யூரிக் அமிலப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். அதிக யூரிக் அமிலம் என்பது ஹைப்பர்யூரிசிமியா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலி மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சனை மேலும் மோசமடைகிறது. அதனால்தான், இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிபார்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வாழ்க்கை முறை மாற்றங்கள்… சில வகையான பழங்களை உட்கொள்வதன் மூலம் அதிக […]
தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல்கள், அழைப்புகள் மூலம் இந்த மிரட்டல் வந்தது.. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. அன்று பிற்பகல் 1:11 மணியளவில் ஒரு வெடிப்பு நிகழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்தச் செய்திகள் காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் பெறப்பட்டன என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. அதைத் தொடர்ந்து, […]
வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே, தனது 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்ய துணிந்த பெண்ணின் செயல், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சித்தூரைச் சேர்ந்த கவிதாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாக நீடித்த இந்த விவகாரம், கவிதாவின் கணவர் […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 3 சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்த பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது தற்கொலை என்று முடிக்கப்பட்ட அந்த வழக்கிற்கும், தற்போதைய சிறுமிகளின் மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தலைமையிலான குழு […]
உங்களிடம் ஃபாஸ்டேக் (FASTag) இருக்கிறதா? அப்படியானால், நீங்கள் ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கலாம். ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்குத்தான் இது ஒரு பிரச்சனை. ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது, சுங்கக் கட்டணம் செலுத்த நீங்கள் ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும். தற்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஃபாஸ்டேக் உள்ளது. இல்லாதவர்கள் மிகச் சிலரே. இருப்பினும், சிலரிடம் ஃபாஸ்டேக் இருந்தாலும், அது செயலில் இல்லை. மற்றவர்கள் […]
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் அரிசிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில், உடல் வலிமைக்கும் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு ரகமாக ‘மாப்பிள்ளை சம்பா’ அரிசி திகழ்கிறது. இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் : சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, வெறும் உணவாக மட்டுமல்லாமல் ஒரு மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. இதில் […]
நவீன காலத்தில் பஞ்சு மெத்தைகளின் வரவு அதிகரித்துவிட்ட போதிலும், நமது முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்விற்காக பயன்படுத்திய பாய்களின் மகிமை இன்றும் குறையவில்லை. பாய் என்பது வெறும் படுக்கை விரிப்பு மட்டும் அல்ல; அது உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்கும் ஒரு இயற்கை சாதனம் ஆகும். உடலில் உருவாகும் அதிகப்படியான சூட்டை உள்வாங்கி, உடல் உஷ்ணத்தை நிலைக்குக் கொண்டு வரும் அற்புதமான தன்மை பாய்க்கு உண்டு. மெத்தையில் உறங்குவதை விட, தரையில் […]

