காரைக்காலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் மஸ்தான் சாகிபு வலியுல்லா தர்காவின் 203-வது கந்தூரி விழாவை முன்னிட்டு, நாளை (ஜனவரி 29) அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘சந்தனக்கூடு’ ஊர்வலம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கண்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டின் மீது திரும்பியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி விலையேற்றத்தைக் கண்டுள்ள தங்கம், இன்று சென்னையில் 22 காரட் ஒரு சவரன் ரூ.1,22,640 என்ற இமாலய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் […]
இந்திய பொருளாதார சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நகர்வாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள பணவியல் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’ (Bank of America) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தற்போதைய வட்டி குறைப்புச் சுழற்சியின் இறுதி மாற்றமாக இது அமையக்கூடும் […]
இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டையை நிர்வகிக்கும் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (UIDAI), நாடு முழுவதும் உள்ள அதன் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த மையங்களில், ‘ஆதார் சூப்பர்வைசர்’ மற்றும் ‘ஆபரேட்டர்’ பணிகளுக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]
தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த உபதொழில்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கால்நடை வளர்ப்பை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றும் நோக்கில், கறவை மாடுகள் வாங்குவதற்கு ‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ (TABCEDCO) மூலம் சிறப்பு கடன் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியைப் பெருக்குவதுடன், சிறு மற்றும் குறு விவசாயிகளின் […]
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வரும் பிப்ரவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்பட்ட கவிதா G. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மாவட்ட செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புகளை வகித்த ஒரு மூத்த நிர்வாகி, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் […]
கூகுள் நிறுவனத்தின் குரல் உதவி அமைப்பான Google Assistant, சில நேரங்களில் பயனர்கள் அறியாமலேயே செயல்பட்டு, அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பதிவு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை முடிக்க Google நிறுவனம் 68 மில்லியன் டாலர் (சுமார் ரூ.570 கோடி) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. “Hey Google” அல்லது “Okay Google” என்று சொல்லாத போதும், Google Assistant தவறுதலாக செயல்பட்டு, வீட்டிலும் அலுவலகத்திலும் நடந்த தனிப்பட்ட […]
இந்தியாவில் ஃபாஸ்டேக் அமைப்பை எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) சரிபார்ப்பு செயல்முறை பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக்குகள் வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், ஆவணங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் தொந்தரவைக் குறைக்கவும், நுகர்வோர் புகார்களைக் குறைக்கவும் […]
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்ற.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இன்று நாடு எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதை நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.. இஸ்லாமியர்களான நீங்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே.. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே […]

