முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய போது கழக்கத்தின் சட்டவிதி படி தான் நடக்க வேண்டும் என்று உருவாக்கினார்.. தொண்டர்களுக்கான இயக்கமாக அதனை உருமாற்றினார்.. கழகத்தின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை கழக தொண்டர்களுக்கு தான் இருக்க வேண்டும்.. கழகத் தொண்டர்கள் தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் அதிமுகவின் […]

அரசின் தோல்விகளை மறைக்க எவ்வளவு மடைமாற்றினாலும் திமுகவுக்கு தோல்வி நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் […]

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக மேற்கு வங்கம், டெல்லி மற்றும் தெலங்கானா தவிர அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நாளான நவம்பர் 3 ஆம் தேதி அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா […]

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 520 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளது… அதன்படி மோன்தா புயல் தற்போது 18 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது.. இந்த புயல் நாளை காலை தீவிர […]

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்புக் கூண்டில் காயம் ஏற்பட்டது.. இந்த காயம் மோசமானதை அடுத்து உள் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (தீவிர சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 25 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அலெக்ஸ் கேரியை அவுட் செய்ய கேட்ச் பிடித்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது.. அவரது விலா எலும்புக் கூண்டில் […]

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியா திரைப்படங்களில், முன்னணி நடிகைகளை ஒரு பிரத்யேகப் பாடல் காட்சிக்கு நடனம் ஆட வைப்பது ஒரு கலாச்சார ட்ரெண்டாக மாறியுள்ளது. இந்தப் பழக்கம் முன்பே இருந்தாலும், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இது உச்சம் தொட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற […]

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]

குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே சிறுமி ஒருவரிடம் முதியவர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம், செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா பஜார் பகுதியில் நடந்துள்ளது. அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமியை அருகில் அழைத்த முதியவர், அவர்களுடன் விளையாடுவது […]