கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நீங்கள் தங்கக் கடன் வாங்கப் போகிறீர்களா அல்லது ஏற்கனவே தங்கக் கடன் வாங்கியுள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் இதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தங்கக் கடன் வாங்குபவர்கள் இப்போது முன்னெப்போதையும் விட அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, தங்கத்தின் விலை மாற்றங்கள் உங்கள் கடனைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் நகைகளின் பண மதிப்பில் 20 சதவீதம் அளவுக்கு ஒரு பாதுகாப்பு இருப்பை வைத்திருப்பது அவசியம். தற்போதைய சந்தை நிலவரங்களைக் […]

இந்தியாவில் தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஹால்மார்க் முறையை (Hallmarking) இனி வெள்ளிக்கும் கட்டாயமாக கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த முடிவு நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த தகவலை இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? வெள்ளி நகைகள் மற்றும் சிலை போன்ற […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, வேலைவாய்ப்பு குறையும்போது, ​​​​சாதாரண குடிமகனின் மனதில் ஒரு கேள்வி அடிக்கடி எழும்.. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாதா? என்ற கேள்வி தான் அது.. ரிசர்வ் மத்திய வங்கிக்கு வரம்பற்ற கரன்சி நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் உள்ளதா? உண்மையில், பணம் அச்சிடுவது என்பது ஒரு இயந்திரத்தை இயக்குவது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இந்தியப் பொருளாதாரத்தின் சிக்கலான விதிகள் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

முதலீட்டு சந்தையில் தங்கம் எப்போதுமே ராஜாவாக கருதப்பட்டாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளி நிகழ்த்திய அதிரடி மாற்றங்கள் முதலீட்டாளர்களை மலைக்க வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 29, 2025 அன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் 2.50 லட்சத்தை தாண்டி, ரூ.2,54,174 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், இதே உச்சத்தை தொட்ட சில மணி நேரங்களிலேயே லாபத்தைப் பிரித்தெடுக்கும் (Profit […]

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க நினைக்கிறார்கள். ஆனால், அந்தப் பணத்தை எங்கு முதலீடு செய்வது? அது எவ்வளவு பாதுகாப்பானது? போன்ற கேள்விகள் அனைவரையும் வாட்டுகின்றன. எந்தவித இடரும் இல்லாமல் நல்ல வருமானத்தை விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. இவை அரசாங்கத்தின் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கவர்ச்சிகரமான […]

வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், கேஸ் சிலிண்டர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உங்களுக்கு வர வேண்டிய கேஸ் சிலிண்டர் மானியப் பணம் நின்றுவிடும் என்றும், மேலும், எதிர்காலத்தில் உங்களால் கேஸ்சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]