பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு 2 […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. இதனிடையே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டிடிவி தினகரன், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.. ஆனால் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் இந்த கூட்டணி பலவீனமான கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.. ஆனால் அதிமுக […]
சொந்த வீடு கனவுடன் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2025-26ன் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், வீடு கட்டுவதற்காகக் கூடுதலாகக் கடன் பெற வசதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு “லோன் மேளா” முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டுக்காக மொத்தம் 1,700 […]
OPS in the front seat.. Sengottaiyan in the back seat.. Both of them are traveling in the same car towards Pasumpon..!!
தமிழ்நாட்டில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா’ புயல் உருவானது. இந்த சூழலில், இந்தியப் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக, எதிர்மறை நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தால், கடந்த 2019 ஆம் ஆண்டைப் போலவே, பல தீவிரமான மற்றும் அதி தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என்று […]
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன் (33). இவர் ஒரு பைனான்சியராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27), அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் கர்நாடக மாநிலக் கிளை அலுவலகத்தில், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவைச் சேர்ந்த நாகேஷ் (25) மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனத்தில் […]

