சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இளைஞர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, படித்துவிட்டு வேலையின்றி, இருப்பவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சில தகுதிகளை இளைஞர்கள் …