fbpx

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இளைஞர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, படித்துவிட்டு வேலையின்றி, இருப்பவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சில தகுதிகளை இளைஞர்கள் …

தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்வதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு அரசு உத்தரவு. அதன்படி இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் கிடையாது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் …

மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தமிழக அரசு சார்பில் இலவசமாக நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் …

ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி.யுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. இதில் பலவற்றில் ஆதார், செல்போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஓட்டுநர் …

திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை மீறல் ஆணைய உறுப்பினர் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் அதிகரித்து வரும் வன்முறைக் காட்சிகள், சமூகவியலாளர்கள் மற்றும் உரிமைப்போராட்டக் குழுக்களில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மனித உரிமை மீறல் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், சமூகத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வன்முறைக் காட்சிகளை திரைப்படங்களில் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், விரைவில் 1.55 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கயவிழி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் மனிதவள …

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், “பிரியங்கா தேஷ்பாண்டே என்ற பெயரை கேட்டதுமே, அவர் வட இந்திய பெண் என்பது அனைவருக்குமே தெரிந்துவிடும். பிரியங்கா, விஜய் டிவியில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, …

“தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால், அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1,800 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 2,820 கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. …

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே …

மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு மனையிடத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தபோது போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக …