பெண்கள் எப்படி தங்களுடைய சருமத்தை பாதுகாப்பாகவும் தங்களுடைய மேனியை நாள்தோறும் புது பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதே போல ஆண்களும் தங்களுடைய மேனியை அழகாகவும், பொலிவுடனும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்களை விட தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுவார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணமாக, அனைத்தை இளைஞர்களின் சட்டை பாக்கெட்டிலும் பணம் இருக்கிறதோ, இல்லையோ […]

பெண்கள் எல்லாவற்றிலுமே சற்று மும்முரமாகத்தான் இருப்பார்கள். அதிலும் அவர்கள் உடை மாற்றுவது, அலங்காரம் செய்வது என்று தான் சார்ந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சருமத்திற்கு அழகு மேன்மேலும் கூட வேண்டும் என்ற ஆர்வத்தால் பல இளம் பெண்கள் அழகு சாதன பொருட்கள் என்ற பெயரில் பல கெமிக்கல்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தி அதன் மூலமாக தங்களுடைய அழகை நிரந்தரமாக இழந்து வருகிறார்கள் என்று சொன்னால் […]

நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான மருந்துகள் இருந்தாலும் பொதுமக்கள் அதனை நாடாமல், மருந்து மாத்திரை என்று பல கெமிக்கல் கலந்த பொருட்களை நாடிச் சென்று மருத்துவம் செய்துகொள்கிறார்கள். என்னதான் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மருந்து, மாத்திரைகள் வழங்கும் மருத்துவம் நடைபெற்று வந்தாலும். ஆனால் இன்றளவும் ஆயுர்வேதம் தொடர்பான இயற்கை மருத்துவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆயுர்வேத மருத்துவம் என்பது முழுக்க, முழுக்க இயற்கை மருந்துகளை சார்ந்தது. மேலும் […]

தினமும் ஆயிரம் வேலைகளில் பரபரப்பாக ஓடி கொண்டிருகக்கும் நிலையில் காலை உணவை சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உண்டாகிறது. இவ்வாறு ஏற்படும் அல்சரை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் அறியலாம். தேவையான பொருட்கள்: ஒரு சோற்றுக்கற்றாழையை முழுவதுமாக எடுத்து அதன் மேலிருக்கும் தோலை செத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் இருக்கும் வெண்மை நிற ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து பாத்திரத்தில் கொள்ள வேண்டும். […]

நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம்.  தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம். செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தூதுவளை இலையை சேர்த்து மேலும் பண வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி […]

முகத்தில் சிறிதாக முகப்பரு வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கின்றவர்களுக்கு, அதனை எளிய முறையில் சரி செய்ய இந்த பதிவினில் காணலாம்.  செயற்கை முறையில் இருக்கும் கிரீம் போன்றவற்றை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதற்கான தீர்வை காண முடியும். அந்த வகையில் இன்று முகத்தினை பொலிவாக்கும் கிராம்பு பற்றி பார்க்கலாம்.  கிராம்பு, நமது முகத்தில் இருக்கும் பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து தான் என்றால் […]

குங்குமப்பூவானது சிறந்த சூரிய எதிர்ப்பு முகவராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தினை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவினை எடுத்து கொள்வார்கள். அத்துடன் இதில் நிறைந்துள்ள பல அரிய மருத்துவ குணங்களை பார்க்கலாம் வாங்க.  உடலில் இருக்கும் புள்ளிகளை மங்கச் செய்து, உடலின் நிறத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பிரகாசமாக்குகிறது. […]

பிரியாணி மற்றும் பல சமையல்களில் வாசனையை கூட்டும் புதினா இலைகள் நிறைய மருத்துவங்களும் இருக்கிறது.  சில புதினா இலையை எடுத்து காய வைத்து தூளாக்கி அந்த பொடியால் பல் தேய்த்தால் வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். சில நேரங்களில் முகம் வறட்சியாக இருக்கும் நிலைமை போக்க, கொத்தமல்லியுடன் புதினாவை  சேர்த்து கெட்டியாக அரைத்து, அதனை முகத்தில் வாரத்திற்கு ஒருமுறை பூசி வருவதால் பலன் கிடைக்கும். அடுத்து வெது வெதுப்பான நீரில் […]

பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி […]

சீரகத்தினை பற்றி அறியாதவர் யாரும் இல்லை. ஆனால் அதனை சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருட்களில் அனைவருக்கும் அறிந்திருப்போம். அதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகளை பற்றி இங்கே காணலாம்.  சிறிதளவு சீரகத்தினை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரினை வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதனை அறிந்து கொள்வோம்.  சீரகத் தண்ணீரானது கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வெறும் […]