மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவைதான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகைப்பூக்களின் பலவித நன்மைகளை உள்ளன. பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது. மல்லிகைப்பூக்களை […]

முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. மாணவிகள் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இணையத்தில், மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக நாளை மாலை வரை பதிவு செய்யலாம்‌. அரசு […]

பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கியது. பெண்களை மையப்படுத்திய சாவல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை அடல் புத்தாக்கத் திட்டத்தை நிதி ஆயோக் தொடங்கி வைத்தது. அடல் புதிய இந்தியாவின் சவால்கள் என்ற நடவடிக்கையின் 2ம் கட்ட நிகழ்வாக அடல் புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரச்சனை என்ன என்பது குறித்து கண்டு உணர்வது, தேர்ந்தெடுப்பது, ஆதரவளிப்பது, தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நடவடிக்கைகள் மூலம் தீர்வை ஏற்படுத்துவது என்பதே […]

அழகான சிவப்பு நிற ஆப்பிளைப் பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால், ஒருவர் நீரிழிவு நோயாளி என்றால் ஆப்பில் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா என்றால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.  ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும். ஏனென்றால், ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள், ஆப்பிளின் தோலில் முதன்மையாக காணப்படுகின்றன. இது கணையத்தை இன்சுலினை […]

இந்திய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்தடை மாத்திரைகள் பற்றிய தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். கருத்தடை மாத்திரை உடலில் என்ன செய்கின்றது என்பது பற்றிய விளக்கத்தையும் அளித்துள்ளார். கருவுறாமை என்பது ஒரு வருடத்திற்குப் பிறகும், கர்ப்பம் தரிக்க முயற்சித்த பிறகும், இயற்கையான முறையில் ஒரு தம்பதியர் கருத்தரிக்க இயலாமை ஆகும். நமது ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் இது வேகமாக வளர்ந்து வரும் பிரச்சனையாக இருந்தாலும், அதைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. […]

அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்த மாணவிகள் உதவித்தொகை பெற நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம்‌ […]

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே […]

புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.   புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், […]

நமது முன்னோர்கள் பல்லாண்டு காலமாக மூலிகைகளின் பண்பை தெரிந்து பயன்படுத்தி எளிதில் நலம்பெற உதவும் உத்திகளைக் கையாண்டு வந்தனர். இன்று நம்மைச் சுற்றி பல மூலிகைகள் வளர்ந்திருந்தாலும் நமக்கு பயன்தெரியாது. அதனால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. மேலும், முறையாக வளர்த்து தினமும் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டிய அற்புத மூலிகைகள் பல உள்ளன.  வீட்டைச்சுற்றி இடமிருப்பின் நிலத்திலோ, தோட்டமிருப்பின் ஒரு சிறுபகுதியிலோ மூலிகைப்பூங்கா அமைத்தால் ஊரிலுள்ள எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கும். வீட்டில் […]

வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது ஒரு கடைகளில விற்கப்படும் ரூம் ஸ்ப்ரேவை வாங்கி பயன்படுத்துவது. ஆனால் அவ்வாறு அதிகப்படியாக செலவு செய்து, ரூம் ப்ரஷ்னர் அடிப்பதற்கு பதிலாக, இயற்கையான நறுமணத்தை வீட்டில் தங்க வைக்க ஒரு எளிமையான வழி உள்ளது. அது என்னவென்றால், நறுமணக் கலவை ஒன்றைத் தயாரிப்பது. ஒரு சிறு பானையில் நறுமணமிக்க பொருட்களை உலர வைத்து, […]