தினமும் காலையில் கருப்பு மிளகு மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். அதன் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை ஒன்றாக உட்கொண்டால், அவை பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இந்த வீட்டு வைத்தியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை […]

கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க, மிதமான அளவில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பகாலத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, ஆரம்பக் கால பிரசவம், குறைந்த பிறப்புவெடை குழந்தை அல்லது கருச்சிதைவுக்கு காரணமாக மாற வாய்ப்பில்லை என மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், உலகளாவிய சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் தகவலின் அடிப்படையில், ஒரு கர்ப்பிணி வாரத்தில் ஐந்து நாட்கள், தினம் இருமுறை 15 முதல் […]

நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. நாம் அவற்றைக் குடிக்கவில்லை என்றால், நாம் சோர்வாக உணரலாம் மற்றும் தலைவலியால் அவதிப்படுவோம். இருப்பினும், இந்த தேநீர் மற்றும் காபிகள் தற்காலிக ஆற்றலை மட்டுமே வழங்குகின்றன. நீண்ட காலத்திற்கு, இந்த தேநீர் மற்றும் காபிகள் எந்த குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கவில்லை. அவை நன்மைகளுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கலாம். எனவே, அவற்றை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த […]

பெரும்பாலான மக்கள் காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்திருக்காமல், ஸ்னூஸ் பட்டனை அழுத்தி இன்னும் சில நிமிடங்கள் தூங்க முயற்சி செய்கிறார்கள். இந்தப் பழக்கம் மிகவும் பொதுவானது, ஆனால் அது உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இதன் விளைவாக, நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள், மேலும் எரிச்சலும் அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பழக்கத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல், தூக்கத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்க […]

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக […]

வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். 40 வயதுக்கு முன் இவை அரிதானவை, ஆனால் வயதுக்கு ஏற்ப இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது, கோவாவின் மணிப்பால் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ் கூறுகையில், புரோஸ்டேட் என்பது சிறுநீர்ப்பைக் குழாயைச் சுற்றி அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது விந்தணுவை ஆதரிக்கும் திரவத்தை உருவாக்குகிறது. இது பொதுவாக மெதுவாக வளரும் […]

யோகாவின் முக்கியத்துவம், நன்மைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடாப்பட்டு வருகிறது. இந்தியாவில் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கினறனர். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பல்வேறு வகையில் உதவும் என்று சொல்லப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மனநிலை ஆரோக்கியம் உடல்நலனைப் பேண உடற்பயிற்சி மிகவும் அவசியமானதாக ஆகிவிட்டது. பணி சுமை, மனசோர்வு உள்ளிட்டவற்றை நிர்வகிக்க […]

நமது ஆரோக்கியமும் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. இது அனைவரும் அறிந்த உண்மை. காலையில் காலை உணவாக நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால்.. அந்த உணவு.. நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. கிட்டத்தட்ட அனைவரும் காலையில் காலை உணவாக இட்லி, தோசை, உப்புமா, பூரி போன்றவற்றை சாப்பிடுகிறோம். இவற்றை சாப்பிட்ட பிறகு, சில பழங்களை சாப்பிடுகிறோம். ஆனால், நம் காலையை பழங்களுடன் […]