பெருவாரியானப் பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக அளவில் சரும பராமரிப்பு வேலைகள் செய்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். முகத்தை விட அதிகமாய் கழுத்தில் தான் நிறைய வியர்வை தங்குகிறது, மற்றும் நகை, அணிகலன் அணியும் போது நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு […]

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு, ஏற்கனவே விடுபட்ட பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இம்முறை கட்டாயம் ரூ.1000 கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இருப்பின் உடனடியாக […]

வயிறு நம் உடலின் மிக முக்கியமான பகுதி. உங்கள் வயிறு சுத்தமாக இருந்தால், நீங்கள் நல்ல, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். உங்கள் வயிறு சுத்தமாக இல்லாவிட்டால், பல நோய்கள் உங்களைச் சூழ்ந்து கொள்கின்றன. பசியின்மை, கல்லீரல் பிரச்சனைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்றவை. நீங்கள் நீண்ட காலமாக இந்த நோயால் அவதிப்பட்டு வந்தால், அதன் விளைவு உங்கள் சருமத்திலும் ஏற்படும். நீங்கள் நீண்ட காலமாக இந்த நோயால் […]

வயிறு நமது உடலின் மிக முக்கியமான பகுதி. உங்கள் வயிறு சுத்தமாக இருந்தால், நீங்கள் நல்ல, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். உங்கள் வயிறு சுத்தமாக இல்லாவிட்டால், பல நோய்கள் பாதிக்கலாம்.. குறிப்பாக பசியின்மை, கல்லீரல் பிரச்சினைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.. இந்த நோயால் நீங்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டால், அதன் விளைவு உங்கள் சருமத்திலும் ஏற்படுகிறது. வயிறு சுத்தமாக இல்லை எனில், உங்கள் சருமம் […]

பிரியாணி என்பது உணவு மட்டுமல்ல, அது ஓர் உணர்வு என்று டயலாக் பேசும் அளவுக்கு எல்லோருடைய விருப்ப உணவாகவும் பிரியாணி மாறிவிட்டது. பிரியாணி என்பது அரிசியுடன் இறைச்சி சேர்த்து அனைத்து மசாலாக்களுடன் சேர்த்து தம் போட்டு சமைக்கப்படும் வாசனையும் ருசியும் மிக்க உணவு. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருநகரங்களிலும் பல்வேறு வகையான பிரியாணிகள் கிடைக்கின்றன. அவை வெவ்வேறு சுவையுடையதாக இருக்கின்றன. இருப்பினும், பிரியாணி சாப்பிட்ட பிறகு, தவிர்க்க வேண்டிய […]

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள […]