நீரிழப்பு என்பது கோடை காலத்தில் மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சனை என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், குளிர்காலத்திலும் நீர்ச்சத்து குறைபாடு உடலை அமைதியாகப் பாதிக்கக்கூடும். குளிர்காலத்தில் தாகம் அவ்வளவாகத் தெரிவதில்லை. வியர்ப்பது இல்லை. இதனால் நம்மில் பலரும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம்.. இதன் விளைவாக சோர்வு, தலைவலி, வறண்ட சருமம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்தச் சிறிய அலட்சியம் ஒரு பெரிய […]