fbpx

நமது முன்னோர்கள், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் சாப்பிட்டு வந்தார்கள். குறிப்பாக மாலை நேரம் சாப்பிடும் ஸ்நாக்ஸ் கூட ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நேரம் இல்லை என்று சொல்லி விட்டு, உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தம் துரித உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். குறிப்பாக ஸ்நாக்ஸ் என்றாலே, கட்டாயம் அது ஆரோக்கியம் இல்லாத …

உணவு சாப்பிட்டு முடித்த உடன், எதவாது ஒரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருப்பது உண்டு. அப்படி இனிப்பு சாப்பிடாமல் பலரால் இருக்கவே முடியாது. போதைக்கு அடிமையானது போல், இந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பவர்கள் அநேகர். ஆனால் இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? …

ஆவாரம் பூ பலரும் இந்த பூவை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கு இந்த பூவில் இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரிவது இல்லை. ஆம், இந்த பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆவாரம் பூ உச்சி முதல் பாதம் வரையிலான பல நோய்களை குணப்படுத்துகிறது. இதனால், ஆவாரம் பூவில் தேநீர் செய்து பருகினால் மருந்து, …

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் பல விதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். பலரால் ஏசி வாங்க முடிந்தாலும், ஏசி வாங்க முடியாத பலர் தங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, குளிர்ச்சியான பழங்களை வாங்கி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில், பலர் விரும்பும் ஒரு பழம் …

நாம் நமது குழந்தைகளுக்கு எதை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ ஆரோக்கியமான வாழ்கையை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. பணத்தை சம்பாதித்து விடலாம், ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அதை மீட்டு எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் பலர், பல விதமான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளியில் படித்து வரும் …

ஆரஞ்சுப்பழத்தை விட 20 மடங்கு வைட்டமின் சி கொண்டது தான் நெல்லிக்காய். பார்க்க சிறியதாக இருப்பது மட்டும் இல்லாமல், விலையும் குறைவு தான். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை விட சிறந்த மருந்து ஒன்று கிடையாது. தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏராளனமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இப்படி நெல்லிக்காயின் சிறப்பு பற்றி சொல்லிக்கொண்டே …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பிசிஓடி தான். திருமணமான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதால் தான், கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. பிசிஓடி என்பது, சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் சரியான வளர்ச்சி பெற்று சினைப்பையில் இருந்து வெளிவராமல், அது சினைப்பையின் வெளியில் நீர்க்கட்டிகள் ஏற்படும்.

இவ்வாறு உருவாகும் நீர்க்கட்டிகள், உடலில் …

நோய் இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோய் பலரை பாதித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவு முறை இல்லாதது தான். உணவை நாம் மருந்தாக எடுத்துக் கொள்ளாததால் நாம் மருந்தை உணவாக சாப்பிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இப்படி காலம் முழுவதும் மருந்து …

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ பலர் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்திக்கு மாறுகிறார்கள். சிலர் இரண்டையும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அரிசி …

சமீப காலமாக, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் அழகு மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், கழுதைப் பாலுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. கழுதைப் பால் ஆரோக்கியமானது மட்டுமல்ல, கண்களுக்கும் நல்லது. கழுதைப் பாலில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் கழுதைப் பால் மிகவும் விலை உயர்ந்தது.

கழுதைப் பாலில் ஆக்ஸிஜனேற்றிகள் …