பொதுவாக, மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.. இந்த விஷயத்தில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.. ஆனால், இப்போதெல்லாம், மது அருந்தாதவர்களிடமும் கல்லீரல் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.. அவர்கள் மது அருந்தாவிட்டாலும் கூட.. கல்லீரல் எவ்வாறு சேதமடைகிறது என்று தெரியாததால் பலர் குழப்பமடைகிறார்கள். ஆரம்பத்தில், கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகள் லேசானவை.. எனவே மக்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். பின்னர்.. படிப்படியாக கல்லீரல் சேதமடைகிறது.. அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.. […]

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. கோடையில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து குழந்தை நல ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் லேகா ஸ்ரீதரன் வழங்கும் ஆலோசனைகளை இங்கே காண்போம். வெயில் காலத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது உடலின் நீர்ச்சத்தைப் பராமரிப்பதாகும். இது குறித்துப் பேசும் மருத்துவர் […]

காலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்களும் அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த அவசரத்தில், பலர் சரியான காலை உணவைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குக் கிடைக்கும் எதையும் சாப்பிடுகிறார்கள் அல்லது காபி மற்றும் தேநீரைத் திருப்திப்படுத்துகிறார்கள். ஆனால் இரவில் 7-8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகு, நம் வயிறு முற்றிலும் காலியாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் முதலில் சாப்பிடுவது நமது செரிமானம், ஆற்றல் அளவுகள் மற்றும் நாள் முழுவதும் நமது […]

இன்றைய அவசர உலகில், 6 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்காமல் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாக ‘ஒற்றைத் தலைவலி’ (Migraine) உருவெடுத்துள்ளது. உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் இந்த வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிடுகின்றன. தலையின் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கும் இந்த வலி, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒற்றை […]

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சிறுநீரகக் கோளாறுகள் முதல் சரும நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில், கோடை வெயிலின் பிடியில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சித்த மருத்துவர் காமராஜ் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கோடைக்காலத்தில் வியர்க்குரு, தேமல், உடல் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் தோன்றுவது இயல்பானது. இதுமட்டுமன்றி, பலருக்குக் மலச்சிக்கல், மூல […]

கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் வெயில் மனிதர்களை மட்டுமன்றி, நாம் ஆசையாக வளர்க்கும் செடிகளையும் வாட்டி வதக்கிவிடும். சூரிய வெப்பத்தால் மண்ணிலுள்ள ஈரப்பதம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, மண் வறண்டு வெடிப்புகள் ஏற்படுவது செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். இத்தகைய சூழலில், வீணாக கீழே தூக்கி எறியும் தேங்காய் மட்டைகளை வைத்து, கோடையிலும் செடிகளைத் தளதளவெனச் செழிப்பாக வளர்க்கும் எளிய இயற்கை தொழில்நுட்பம் குறித்து இங்கே காண்போம். மண்ணை தயார் செய்யும் முறை : முதலில் […]

சாப்பிட்ட பிறகு, குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்ட பிறகு பலர் சந்திக்கும் ஒரு பிரச்சனை வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி. இதிலிருந்து விடுபட, சிலர் சோடா மற்றும் குளிர்பானங்களை குடிக்கிறார்கள். ஆனால் இது அந்த நேரத்தில் சிறிது நிவாரணம் அளிக்கிறது. எனவே, சிலர் சாப்பிட்ட பிறகு இவற்றை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இப்படி சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் குளிர்பானங்களை குடிப்பது வயிற்று உப்புசத்தைக் குறைத்து, செரிமானத்தை விரைவுபடுத்த […]

பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில், அரசுகளும் சுகாதார அமைப்புகளும் தொடர்ந்து கான்டம் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இத்தனை முயற்சிகளுக்கும் இடையில், HIV உள்ளிட்ட பாலியல் வழியாக பரவும் நோய்கள் (STI) பரவல் குறித்த கவலைகள் இன்னும் நீடித்தே வருகின்றன. இந்த சூழலில் பாலியல் நோய்களை கண்டறிய உதவும் புதிய யோசனையாக ‘நிறம் மாறும் காண்டத்தின் ’ (Colour-changing condom) உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கிருமிகள் அல்லது […]

நோயிலிருந்து மீள்வதற்கு மருந்துகள் அவசியம். அவற்றில் உயிர்காக்கும் பொருட்கள் உள்ளன. அவை வலியைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், மருந்துகளின் விளைவுகள் உடலுக்கு மட்டுமல்ல. பல வகையான மருந்துகள் மூளையையும் பாதிக்கின்றன. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களே மருந்துகளைப் பயன்படுத்துவது மூளைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். சில மருந்துகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நினைவாற்றலைக் குறைக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. சிந்தனையின் வேகத்தைக் குறைக்கும். நரம்பியக்கடத்திகளின் சமநிலை சீர்குலைகிறது. […]

உயிரோடு இருப்பவர்களுக்கு மறுவாழ்வு தருவது ‘உறுப்பு தானம்’ என்றால், எதிர்கால மருத்துவ உலகிற்கு வழிகாட்டுவது ‘உடல் தானம்’. இவை இரண்டும் வெவ்வேறானவை. ஒருவர் மூளைச்சாவு அடைந்த பிறகு இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளைப் பிரித்தெடுத்து, உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு பொருத்துவதே உறுப்பு தானம் எனப்படுகிறது. ‘உடல் தானம்’ என்பது ஒருவரது மறைவுக்கு பிறகு, அவரது முழு உடலையும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்படைப்பதாகும். இவ்வாறு தானமாகப் பெறப்படும் […]