fbpx

பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை குடிப்பதை விட, மண் பானையில் வைத்து குடிக்கும் நீரில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை கடைபிடித்தாலே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், அந்தகால உணவு முறைகள் முழுவதும் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. இதனால், முன்னோர்கள் நீண்டகாலம் ஆரோக்கியதுடனும், முதுமையிலும் நல்ல ஆயுளை கொண்டிருந்தனர். சாப்பாடு …

தற்போது உள்ள காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாதது தான். ஆம், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. பின்னர் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக பலர் சில மாத்திரைகள் மற்றும் பொடிகளை …

காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதால், உடலின் இன்சுலின் அளவை அதிகரிப்பதோடு, தெளிவான சருமத்திற்கு பயனளிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பால் என்பது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. இருப்பினும், நம்மில் பலர் பாலுடன் தான் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். தினமும் காலையில் பால் குடிப்பதால் புத்துணர்ச்சி உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று …

சளி வந்து விட்டால், பெரும் பாடு படுத்தி விடும். சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடியது தான் சளி. ஆனால் வந்து விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சிறுவர்களுக்கு வந்துவிட்டால், அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல், நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.

இதனால் பெற்றோர்கள், சளி வர ஆரம்பிக்கும் …

ஆரோக்கியமாக சாப்பிடுவதே தற்போது உள்ள காலகட்டத்தில் ஆடம்பரமாக மாறிவிட்டது. ஆம், விலைவாசி ஏறியுள்ள நிலையில், பலர் அதிக விலை கொடுத்து ஏன் காய்கறி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் முறுக்கு, சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை காய்கறிகளுக்கு பதில் சாப்டுகின்றனர். பிரச்சனையே இதில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

ஆம், காய்கறிகளுக்கு பதில் இது போன்ற …

உணவு மற்றும் மூலிகை சப்ளிமெண்ட்ஸ் முற்றிலும் பாதுகாப்பானவை என்று கருதப்பட்டாலும், சமீபத்திய ஆய்வு ஒன்று அவை பல கடுமையான கல்லீரல் பாதிப்புடன் தொடர்புடையது என்று எச்சரித்துள்ளது. இது மீளமுடியாத, ஆபத்தான நிலை. 15 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பெரியவர்கள் மஞ்சள், கிரீன் டீ மற்றும் அஸ்வகந்தா போன்ற பொருட்களைக் கொண்ட சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்ட ஒரு …

அவசரமாக வேலைக்கு அல்லது வெளியே கிளம்பும் போது, வேகமாக சாப்பிடுவது நடைமுறைக்குரியதாகத் தோன்றலாம், ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பலர் 10 நிமிடங்களுக்குள் சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த நடத்தை, வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் பொது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்..

விரைவாக சாப்பிடுவது நேரத்தை மிச்சப்படுத்தக்கூடும் …

பொதுவாகவே காய்கறிகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஒவ்வொரு காய்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் கட்டாயம் இருக்கும். இதனால் தான் அதிகம் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நமது முன்னோர் இப்படி உணவை மருந்தாக சாப்பிட்டதால் தான் ஆரோக்கியமாக வாந்துவந்தனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்தை உணவாக சாப்பிடும் நிலை தான் …

மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் அளவு தான். நமது உடலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் போது மாரடைப்பு மட்டும் இல்லாமல், பக்கவாதம் மற்றும் பல இருதய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முடிந்த வரை நமது உடலில் உள்ள கொழுப்புச் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பலருக்கும் சாதாரண சளி, காய்ச்சல் கூட மிகப்பெரும் தொல்லையாக இருக்கிறது. உடலில் சளி அதிகமாகிவிட்டால், இது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும், ஒருவருக்கு உடலில் சளி அதிகமாகிவிட்டால் அவை எளிதில் குறையாது.

இவ்வாறு நுரையீரலில் சளி அதிகமாகி மூச்சு விட சிரமப்படுதல், மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல், …