கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]

தீனதயாள் அந்த்யோதயா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY–NRLM) கீழ், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, அரசு பல அடுக்கு கண்காணிப்பு மற்றும் மறுஆய்வு பொறிமுறையை நிறுவியுள்ளது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHGs) சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு கூறுகளை செயல்படுத்துவதில் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன: அதன் படி, மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) உடனான […]

ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும், தங்களை அழகுபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை ஒவ்வொன்றையும் மிகவும் கவனித்துக்கொள்கிறார்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய நெயில் பாலிஷ்களை முயற்சித்தால், அது உங்களுக்கு ஆபத்தான விஷயம். ஒவ்வொரு நாளும் நெயில் பாலிஷ் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு கெடுக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். தினமும் நெயில் பாலிஷ் போடுவதால் ஏற்படும் […]

சினிமாவில் அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது உடல் எடைக் குறைப்பு பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித டயட் மற்றும் மருந்துகள் இல்லாமல், கடுமையான கார்டியோ பயிற்சிகளின் மூலம் சுமார் 9 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால், இது வேகமாக எடைக் குறைய உதவியிருந்தாலும், அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். உடல் நலம் […]

பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் […]

மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் […]

முகத்தில் அதிகப்படியாக இருக்கும் ரோமங்களை நீக்க, புருவத்தின் வடிவை மெருகூட்ட, மேலும் அழகாக்க, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப்படுகிறது. புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். மிகவும் எளிமையான மற்றும் சில நிமிடங்களில் முடியும் இந்த அழகு சிகிச்சை, முக அழகை மேம்படுத்தி, பொலிவாக்கும்! ஆனால், த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய், லேசாக வீக்கமாகத் தெரியும். […]